10வது தேர்ச்சி பெற்றவர்கள் இந்திய கடலோர காவல் படை பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

0
94

10வது தேர்ச்சி பெற்றவர்கள் இந்திய கடலோர காவல் படை பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று அல்லது ஏதேனுமொரு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் ITI தொழில்படிப்பு முடித்திருக்க வேண்டும் மற்றும் உடற்தகுதி உடன் இருக்க வேண்டும்.

பணியின் பெயர்: Enrolled Follower/Safaiwala

வயது: 18 முதல் 25 வயது வரை

தகுதி: 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் அரசு அனுமதியுடன் செயல்படும் பல்கலைக்கழகத்தில்/ கல்வி நிலையங்களில் ITI பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.21,700/- முதல் ரூ.69,100/- வரை

தேர்வு செயல்முறை:

Written Test

Professional Skill Test

Physical Fitness Test

விண்ணப்பிக்கும் முறை: 18.12.2020க்குள் கீழ்கண்ட முகவரிக்கு தங்களது விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி;

Recruitment Officer, Indian Coast Guard District Headquarters, No. 8, Dist-Purba Medinipur, Anchorage Camp, Township Haldia-72160.

அதிகாரபூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம்: https://www.indiancoastguard.gov.in/WriteReadData/Orders/202011230446375594341EF.pdf

 

 

author avatar
Kowsalya