10 ஆம் வகுப்பு முடித்து தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும்! கோவிலில் வேலை!

0
74

கோவிலில் clerk, odhuvar, Watchman பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடங்கள் : Clerk, Odhuvar மற்றும் Night Watchman ஆகிய பணிகளுக்கு தலா 01 பணியிடம்
வயது:  18 – 35 வரை இருக்க வேண்டும்.

தகுதி :

Clerk – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Odhuvar மற்றும் Night Watchman – தமிழில் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ,2,800/- முதல் ரூ.10,000/- வரை

தேர்வு செயல்முறை:  Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: 07.11.2020க்குள்் தங்களின் பதிவுகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்

முகவரி:

Executive Officer,
Sri Tiruvalleswarar Temple,
Padi, Chennai – 600 050.

இணையதள முகவரி: https://www.tn.gov.in/

அதிகாரபூர்வமான அறிவிப்பு: https://drive.google.com/file/d/1FeAZoWma3evSVsQA–oU8rMnHQ1wt89c/view?usp=sharing

author avatar
Kowsalya