8ம் வகுப்பு படித்திருந்தால் போதும்! ஊராட்சித் துறையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்

0
80

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சேலம் மாவட்டத்தில் பழங்குடியினர் பிரிவினருக்கான சிறப்பு வேலை வாய்ப்பு அறிவித்து வெளியாக இருக்கிறது இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கு தேவையான தகுதிகளை தற்போது தெரிந்து கொள்ளலாம்.

ஊராட்சி துறை பணியின் விவரங்கள்:

பணியின் பெயர்   பணியிடம்  கல்வித்தகுதி வயது   சம்பளம்
அலுவலக உதவியாளர் 1           எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். அதிகபட்சம் வயது                                                                             37 ரூ.15,700 – 58,100 வரை
ஈப்பு ஓட்டுநர் 1 எட்டாம் வகுப்பு தேர்ச்சி, வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் 5 ஆண்டுகள் அனுபவம் அதிகபட்சம் வயது 42 ரூ.19,500 – 71,900 வரை

விண்ணப்பிக்கும் முறை

ஆர்வம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://salem.nic.in/notice_category/recruitment/

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 24 11/2022 மாலை 5:45 மணி வரை.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் 210,2வது தளம் மாவட்ட ஆட்சியரகம் சேலம்-636001