சீரற்ற மாதவிடாய் ஒரே நாளில் வர வேண்டுமா? ஒரு துண்டு இஞ்சி இருந்தால் போதும்!

0
353
#image_title

சீரற்ற மாதவிடாய் ஒரே நாளில் வர வேண்டுமா? ஒரு துண்டு இஞ்சி இருந்தால் போதும்!

தற்போது உள்ள காலகட்டத்தில் பெண்கள் பலரும் இந்த மாதவிடாய் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். ஒரு சிலருக்கு இந்த மாதவிடாய் ஆனது சரியாக மாதம் ஒருமுறை வருவதில்லை. பொதுவாக இந்த மாதவிடாய் 28 நாட்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக வந்து விட வேண்டும். தற்போதுள்ள காலகட்டத்தில் பல பெண்களுக்கு இந்த மாதவிடாய் ஆனது சரிவர வருவதில்லை. இதற்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஒரே நாளில் மாதவிடாயாக என்ன செய்ய வேண்டும் என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம்.

இஞ்சி ஒரு துண்டு, கருப்பட்டி அல்லது வெல்லம் இரண்டு பொருட்கள் இருந்தால் மட்டும் போதும். முதலில் ஒரு சிறிய துண்டு இஞ்சி தோல் நீக்கி விட்டு அதனை நன்றாக தட்டி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். நாம் அரைத்த இஞ்சி வடிகட்டி ஒரு டம்ளரில் எடுத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி ஜூஸ் தயாராகிவிடும்.

பிறகு நாம் எடுத்து வைத்துள்ள வெல்லம் அல்லது கருப்பட்டியை 150 கிராம் அளவு எடுத்து நன்றாக தட்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் அளவு தண்ணீர் ஊற்றி இந்த வெள்ளத்தை போட வேண்டும். பிறகு நாம் தயார் படுத்தி வைத்திருந்த இஞ்சு ஜூஸில் ஊற்றி அதனை நன்றாக கலந்து கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு கலந்து கொண்டே இருப்பதன் மூலம் அந்த வெள்ளமானது நன்கு கரைந்து விடும் . பிறகு அதனை வடிகட்டி ஒரு டம்ளரில் எடுத்துக் கொள்ள வேண்டும் இதனை இரவு தூங்கப் போகும் முன் சிறிதளவு குடிக்க வேண்டும். பிறகு காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சிறிதளவு குடிக்க வேண்டும் இவ்வாறு ஒரு நாள் செய்தால் சீரற்ற மாதவிடாய் ஆனது வந்துவிடும். அவ்வாறு ஒரே நாளில் மாதவிடாய் ஆனது வரவில்லை என்றால் தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்தால் சீரற்ற மாதவிடாய் பிரச்சனை தீர்ந்து விடும்.

author avatar
Parthipan K