தலைவலிக்கு உடனடி தீர்வு! இரண்டு ஸ்பூன் மிளகு இருந்தால் போதும்!

0
224
#image_title

தலைவலிக்கு உடனடி தீர்வு! இரண்டு ஸ்பூன் மிளகு இருந்தால் போதும்!

தற்போது உள்ள காலகட்டத்தில் வயது வரம்பே இல்லாமல் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த தலைவலியானது வருகிறது. மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் நாம் அன்றாட உபயோகப்படும் கைபேசி மற்றும் கணினி மூலமாகவும் தலைவலி வருகிறது. தலைவலியை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம்.

முதலில் கல் உப்பு மற்றும் மிளகு இது இரண்டு பொருட்களையும் சம அளவில் எடுத்துக்கொண்டு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் . ஒரு சுத்தமான பாத்திரத்தில் உங்களுக்கு தேவையான அளவு நாம் அரைத்து எடுத்து வைத்துள்ள உப்பையும் மிளகுத்தூளை எடுத்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.அதன் பிறகு எங்கெல்லாம் தலை வலி இருக்கிறதோ அங்கெல்லாம் தடவிக்கொள்ள வேண்டும். தடவிய பிறகு நன்றாக தூங்கி எழுந்திருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் தலைவலி மற்றும் தலையில் நீர் கோர்த்தல் போன்ற பிரச்சனைகள் குணமாகிறது.

author avatar
Parthipan K