இந்திய தபால் துறையில் 3 மாநிலங்களுக்கான வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது!

0
65

இந்திய தபால் துறையில் மூன்று மாநிலங்களுக்கான வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது. பஞ்சாப்,வடகிழக்கு, ஜார்கண்ட் மாநிலத்தில் தபால் துறையில் வேலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருப்பமும் தகுதியும் உடையவர்கள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி விவரங்களை அறிந்த பின் விண்ணப்பிக்கலாம்.

பணி : GRAMIN DAK SEVAKS CYCLE

இடம்: வட கிழக்கு, ஜார்க்கண்ட், பஞ்சாப்

தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் பாடங்களை படித்திருக்க வேண்டும். மற்றும் மாநிலத்திற்கு தகுந்தவாறு உள்ளூர் மொழிகள் தெரிந்திருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: பத்தாம் வகுப்பு தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் இருக்கலாம்.

மொத்த காலியிடங்கள்: 2582

கடைசி தேதி: 11.12.2020

அதிகாரப்பூர்வமான இணையதளம் http://www.appost.in/gdsonline/

ஜார்கண்ட் 1: https://drive.google.com/file/d/1N3zib4aHlwkwLBUdLKUHgjtQBKoH4Upg/view?usp=sharing

வடகிழக்கு 2: https://drive.google.com/file/d/1WN-zfCPifEHdEJEb8i9lMXx-PQiKnrN-/view?usp=sharing

பஞ்சாப் 3: https://drive.google.com/file/d/1KouuxiqFpfZyLLn_UzvZmRyzU-1n19nR/view?usp=sharing

author avatar
Kowsalya