மயிலாடுதுறை மாவட்டத்தில் கணவன் இறந்த துயரத்தில் மனைவியும் உயிரிழப்பு !

0
105
Wife also lost her life in the tragedy of her husband's death !! Heartbreaking scene..
Wife also lost her life in the tragedy of her husband's death !! Heartbreaking scene..

மயிலாடுதுறை மாவட்டத்தில் கணவன் இறந்த துயரத்தில் மனைவியும் உயிரிழப்பு !

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் குணசீலன் இவருடைய வயது 74 .இவரது மனைவி தமிழரசி வயது 68. இந்த தம்பதி இருவருக்கும் திருமணமாகி 48 ஆண்டுகள் ஆகின்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் மற்றும் இரண்டு மகள்களும் உள்ளார்கள்.

இவரது பிள்ளைகள் அனைவருக்கும் நன்றாக திருமணம் செய்து வைத்தார்கள். அவர்களும் நன்றாக வாழ்ந்து வந்திருந்தார்கள். தங்களது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து முடித்த பின்னர் இருவரும் தனது பூர்வீக வீட்டில் தனியாக வாழ்ந்து காலத்தை கழித்தனர்.

இருவரும் ஒற்றுமையுடன் சந்தோசமாக வாழ்ந்திருந்தனர். நேரத்தில் திடீரென்று உடல்நலக் குறைவால் குணசீலன் உயிரிழந்தார். இவரின் இறப்புச் செய்தியை கேட்ட மனைவி தமிழரசியும் அதிர்ச்சியடைந்து சில மணி நேரங்களிலேயே மயங்கி கீழே விழுந்தார்.

கீழே விழுந்த விரக்தியில்  மனைவி தமிழரசியும் உயிரிழந்தார். பின்னர் தம்பதிகள் இருவரது உடலும் ஒன்றாகவே அடக்கம் செய்தனர் அவரது பிள்ளைகள்.  இதனால் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

author avatar
Parthipan K