ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய செய்தி:! இனி நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டாம்!!

0
87

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய செய்தி:! இனி நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டாம்!!

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் நீக்கப்பட்டு ஸ்மார்ட் கார்டின் மூலம் பயோமெட்ரிக்கை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் நடைமுறை செயல்பட்டு வருகிறது.ஆனால் பல தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் பயோமெட்ரிக் முறை எனப்படும் கைரேகை பதிவு பெரும்பாலோனோருக்கு விரைவில் விழுவதில்லை.
இதனால் மக்கள் பொருட்களை வாங்க நீண்ட நேரம் காத்து கிடைக்க வேண்டிய சூழல் இருந்தது.

இதனை சீர்செய்யும் விதமாக அண்டை மாநிலங்களில் செயல்பட்டு வரும் கருவிழி பதிவு முறையை அக்டோபர் 15 தேதிக்குள் தமிழ்நாட்டில் அமல்படுத்த இருப்பதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தெரிவித்துள்ளார்.இதனால் பொருட்கள் வாங்க தாமதமாகாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

author avatar
Pavithra