இதை சாப்பிட்டால் அடுத்த மாதமே கர்ப்பம் தான்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

0
148
#image_title

இதை சாப்பிட்டால் அடுத்த மாதமே கர்ப்பம் தான்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

 

திருமணம் ஆன தம்பதிகள் குழந்தையின்மை பிரச்சனையால் பல சிகிச்சைகளை எடுத்து வந்திருப்பீர்கள். பலவிதமான மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வந்திருப்பீர்கள். ஆனால் அது எதுவும் உங்களுக்கு பலன் தந்திருக்காது. சிகிச்சைக்கு மேல் சிகிச்சை எடுத்து மருந்துகள் மாத்திரைகள் சாப்பிடு நம் உடலுக்கு மேலும் பாதிப்பை தான் நாம் ஏற்படுத்தி இருப்போம்.

 

அவ்வாறு பல சிகிச்சைகள் எடுத்தும் குழந்தை வரம் கிடைக்காத தம்பதிகள் இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கும் சில மருந்துகளை உட்கொண்டால் குழந்தையின்மை பிரச்சனை சரியாகி குழந்தை வரம் கிடைக்கும்.

 

குழந்தையின்மை வரத்தை கொடுக்கும் ரோஜா குல்கந்து…

 

குழந்தையின்மை பிரச்சனை சரி செய்யும் அந்த மருந்து ரோஜா குல்கந்து ஆகும். இந்த ரோஜா குல்கந்து மருந்தை ஆண்கள் உட்கொண்டால் ஆண்மை தன்மை அதிகரிக்கும். மேலும் இது பலவிதமான பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது. அது என்னென்ன என்று பார்க்கலாம்.

 

ரோஜா குல்கந்து மருந்தின் பயன்கள்…

 

* இந்த மருந்து ரோஜா பூவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதன் இதழ்களில் உள்ள எண்ணெய் ஆண்மையை அதிகரிக்கும் மருந்தாக கருதப்படுகின்றது.

 

* ரோஜா குல்கந்து இதயத்திற்கு நல்ல பயன்களை தருகின்றது.

 

* ரேஜா குல்கந்து மருந்தானது பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை குறைக்க உதவுகின்றது.

 

* ரோஜா குல்கந்து மருந்தானது வெள்ளை போக்கை கட்டுப்படுத்துகின்றது.

 

* உடலுக்கு பலத்தை கொடுக்கின்றது.

 

தாது விருத்தி தரும் பூசணிக்காய்…

 

பூசணிக்காயில் அதிகம் மருத்துவ குணங்கள் இருப்பதால் இது லேகியமாக தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 

இந்த பூசணிக்காய் லேகியத்தை தினசரி சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் பலன்கள்…

 

* இதை தினசரி சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும்.

 

* இந்த பூசணிக்காய் லேகியத்தை தினசரி சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி ஏற்படும்.

 

பூசணிக்காயின் விதைகள்…

 

பூசணிக்காயின் விதைகள் ஆண்மை குறைப்பாட்டிற்கு நல்ல ஒரு தீர்வைக் கொடுக்கம்.

 

அதனால் இந்த பூசணிக்காய்களின் விதைகளை சேகரித்து காய வைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

 

ஒரு டிஸ்பூன் அளவு இந்த பொடியை தினமும் ஒரு டம்ளர் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேகம் பலம் பெரும்.

 

இனிமையான உறவுக்கு பயன்படும் இலுப்பை பூ…

 

இலுப்பை மரத்தில் இருந்து கிடைக்கும் இந்த இலுப்பை பூவால் பல்வேறு விதமான மருத்துவ குணங்கள் உள்ளன.

 

ஒல்லியான உடல் அமைப்பு கொண்டவர்கள் இலுப்பை பூக்களை பசும்பால் சேர்த்து அரைத்து அதை காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் 48 நாட்களில் உடல் எடை கூடும். உடல் குண்டான அமைப்பை பெறும்.

 

ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் பசும்பாலுடன் இழுப்பை பூ கசாயத்தை சேர்த்து குடித்தால் ஆண்மை குறைவு பிரச்சனை சரியாகும்.

 

குழந்தை வரத்தை அள்ளித் தரும் ஆலம்பழம்…

 

சின்னஞ்சிறிய ஆலம்பழத்தில் மனிர்களின் மலட்டுத் தன்மையை நீக்ககூடிய சக்தி அதிக அளவில் உள்ளது.

 

மரத்தில் இருக்கும் பழங்களை பறித்து அதில் உள்ள புழுக்களை நீக்கி வெயிலில் காய வைக்க வேண்டும். பிறகு அதை நன்கு இடித்து பொடி செய்து காற்று புகாத பாட்டிலில் அல்லது பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொள்ளவும்.

 

தினமும் காலை மாலை என இரண்டு வேலைகளிலும் காய்ச்சிய பசும்பாலில் ஒரு ஸ்பூன் இந்த பொடியை கலந்து குடிக்க வேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் இந்த பொடியை காய்ச்சிய பசும்பாலில்கலந்து குடித்து வந்தால் மலடு நீங்கி குழந்தை பிறக்கும்.