5 நாட்கள் போதும்! சர்க்கரை நோய் முற்றிலும் குணமாகும்! இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க!

0
90

5 நாட்கள் போதும்! சர்க்கரை நோய் முற்றிலும் குணமாகும்! இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க!

இன்று அனைவரும் சந்திக்கும் பிரச்சினை சர்க்கரை நோய். பிறந்த குழந்தைகளுக்கு கூட சர்க்கரை நோய் வரும் ஆபத்து இன்றைய காலகட்டத்தில் உள்ளது. நம்மை நாமே பார்த்து கொள்வது தான் இன்றைய சூழ்நிலையில் தகுந்ததாக இருக்கும். அப்படி டாக்டரிடம் சென்று மாத்திரைகளை எடுத்துக் கொண்டு மாத்திரைகளால் வேறு சில உபாதைகள் வருவதை தவிர்ப்பதற்காக இயற்கை வழிமுறையே எடுத்துக் கொள்ளுங்கள். இயற்கை வழிமுறைகள் உங்களை நலமுடன் வாழ வழிவகை செய்யும்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 5 நாட்கள் இந்த இயற்கை வழி முறையை ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வரும் பொழுது சர்க்கரை நோய் முற்றிலும் குணமாகும் அதை என்னவென்று வாருங்கள் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. பச்சை சுண்டைக்காய் 100 கிராம்

2. வெந்தயம் 1 ஸ்பூன்

செய்முறை:

1. முதலில் பச்சை சுண்டைக்காயை எடுத்து நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும்.

2. அதை இரண்டு நான்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

3. இப்பொழுது ஒரு இரும்பு கடாயை எடுத்து கொள்ளவும்.

4. அதில் இந்த சுண்டைக்காயைப் போட்டு நன்கு வறுக்கவும்.

5. பத்து நிமிடம் நன்கு வறுத்ததும் சுண்டைக் காயில் உள்ள ஈரப்பதம் நீங்கி நன்கு மொறுமொறுவென்று ஆகியிருக்கும்.

6. கடையில் கிடைக்கும் சுண்டைக்காயை வாங்க வேண்டாம்.

7. வறுத்து வைத்த சுண்டைக்காயை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு ஸ்பூன் வெந்தயத்தை அப்படியே போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.

8. இந்த பொடியை நீங்கள் கண்ணாடி பாட்டில்களில் சேமித்து வைத்துக்கொள்ளலாம் மூன்று மாதம் வரை கெடாமல் அப்படியே இருக்கும்.

9. இப்பொழுது இந்த பொடியை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து சூடான தண்ணீரில் கலந்து இரண்டு நிமிடம் அப்படியே விட்டு கலந்து குடிக்கலாம்.

10. அல்லது சூடான தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம்.

11. அதிகமாக கசப்பாக உள்ளது என்று நினைத்தால் சாதத்தில் ஒரு ஸ்பூன் அளவு இந்த பொடியை போட்டு நல்லெண்ணெய் விட்டு சாப்பிடலாம்.

இப்படி தொடர்ந்து ஐந்து நாட்கள் நீங்கள் எடுத்து வர உங்களது சர்க்கரை கட்டுக்குள் வரும்.

author avatar
Kowsalya