இந்தியர் மீது எச்சில் துப்பிய வெளிநாட்டுக்காரர்?இந்தியன் செய்த தரமானச் செயல்!!

0
105

வெளிநாடுகளில் சம்பளம் அதிகமாக கிடைக்கப் பெறுவதால் இந்தியர்கள் இங்கிருந்து சென்று வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றனர்.ஆனால் வெளிநாடு சென்று பணி புரியும் இந்தியர்கள் அங்கு எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதற்கு இந்த ஒரு வீடியோவை ஆதாரமாகும்.மேலும் ஒரு இந்தியரை அடித்தால் மற்றொரு இந்தியர் கொதித்து எழுவார்கள் என்பது நிரூபணமாகிவிட்டது.

ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் மலேசியாவில் தோட்ட வேலை செய்து வருகின்றார்.அவருடன் வேலை செய்யும் சக தொழிலாளி ஒருவர் இந்தோனேசியாவை சேர்ந்தவர்.இந்தோனேசியாவை சேர்ந்தவரை வேலை சரியாக செய்யவில்லை என்று ஆந்திராவைச் சேர்ந்த இவர் தனது ஓனரிடம் கூறியுள்ளார்.இதனால் கோபமடைந்த
இந்தோனேசியகாரர் இவரை நடுரோட்டில் வைத்து கடும் சொற்களால் திட்டியும் எச்சில் துப்பியும் அசிங்கப்படுத்தியுள்ளார்.
இவ்வளவு அசிங்க படுத்தியும் ஆந்திராவைச் சேர்ந்த இவர் எதுவும் செய்யாமல் அமைதியாக வந்துவிட்டார்.அங்கு நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு இந்தியர் அந்த இந்தோனேசிய நபரை கூப்பிடு அவரது மொழியிலேயே திட்டி எச்சரித்துள்ளார்.ஒரு சக மனிதனை எச்சில் துப்பி அசிங்கப்படுத்துவது தவறான விஷயம் என்று அவர் எச்சரித்துள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.ஒரு இந்தியனை எதிர்த்தால் மற்றொரு இந்தியன் கண்டிப்பாக வருவான் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.இந்த தரமான வீடியோவை பார்க்க கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.


Thanks to little talks plus by taking this video and picture

author avatar
Pavithra