இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்!! இதனால் தான் நீங்கள் எவ்வளவு சேமித்தாலும் பணம் நிலைப்பதில்லை!!

0
91

உங்களது வீட்டில் செல்வம் குறைவதன் அறிகுறிகள் என்னவென்று இதனை படித்து நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். செல்வம் குறைவதற்கு முக்கியமான அறிகுறி கழுவப்படாத எச்சில் மற்றும் சமையல் பாத்திரங்கள், அதிக நேரம் வீட்டில் அப்படியே இருப்பது மட்டுமேதான். மேலும் வீட்டில் பெண்கள் விளக்கு ஏற்றாமல் ஆண்கள் விளக்கு ஏற்றுவது ஆகும். மேலும் தலைமுடி தரையில் சுற்றி வருவது மற்றும் ஒட்டடைகள் சேர்ந்து இருப்பது.

சூரிய மறைவுக்குப் பிறகு வீட்டை பெருக்குவது மற்றும் துடைப்பது மேலும், தூங்குவது ஆகிய அனைத்தும் ஆகும் .காப்பி பாத்திரங்கள் ஆகியன ஆங்காங்கே இருப்பது மற்றும் பெண்கள் தினமும் தலைக்கு குளிப்பார்கள், தவிர மற்றவர்கள் செவ்வாய், வெள்ளி தவிர மற்ற நாள் தலை குளிப்பது. மேலும், ஆண்கள் புதன், வியாழன் தவிர மற்ற நாளில் தலை குளிப்பது.

குழாய்களில் தண்ணீர் சொட்டுவது மற்றும் சுவற்றில் இறங்குவது பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீட்டுக்குள் சுற்றிவருவது. அதிக நேரம் ஈரத் துணிகளை போட்டு வைத்திருப்பது. மேலும் தேவைக்கு அதிகமான பொருட்களை வைத்து வீணடிப்பது பொருட்களை வீணாக்குவது போன்றவை ஆகும். சர்க்கரை, பால், உப்பு, அரிசி போன்றவை சுத்தமாக தீரும்வரை வாங்காமல் இருப்பது.

அவ்வாறு வாங்கினாலும் அது கீழே கொட்டி கிடைப்பது. குறைந்தபட்சம் வெளிச்சம் இல்லாத மின்சாரம் சேமிப்பது ஆகிய வெளிச்சங்களை குறைப்பது. மெல்லிசை கேட்காமல் சதாகாலம் ராஜஸ்ரீ இசை கேட்பது. இல்லை, வராது, வேண்டாம் போன்ற வார்த்தைகளை அதிகமாக உச்சரிப்பது. மேலும் படுக்கையும், பூஜை பொருட்களைக் கொண்டு சுத்தம் செய்வது.

வாசலில் செருப்பு, துடைப்பம் ஆகியவற்றை அழகுப்படுத்தி வைத்திருப்பது இவற்றையெல்லாம் தவிர்த்தாலே செல்வ செழிப்புடனும் வளமாகவும் நலமாகவும், வாழலாம். இதன் காரணமாக மட்டுமே வீட்டில் செல்வம் நிலைப்பதில்லை. எனவே இன்றே சென்று அனைத்தையும் சரி செய்யுங்கள். இதன் மூலமாகத்தான் உங்க வீட்டில் செல்வம் வந்து கொழிக்கும்

author avatar
Jayachithra