உங்கள் மனைவியை உறவில் திருப்தி அடைய செய்ய வேண்டுமா?

0
88

மனைவியை உறவில் திருப்தி அடைய செய்வது என்பது கடினமான வேலை! அப்படி செய்து விட்டால் நீங்கள் தான் ராஜா. மனைவி உங்களுக்கு அடிமையாக இருப்பார்கள்.

 

எத்தனையோ பேர் பல பாலியல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு உறவில் ஈடுபாடு இல்லாமல் இருப்பர். இதற்கு இந்த ஜாதிக்காய் கேப்சுள் பயனுள்ளதாக இருக்கும்.

 

1. முதலில் முருங்கை மரத்தை சிறிது துளை இட்டு கொள்ளுங்கள்.

2. அந்த துளைக்குள் 10 ஜாதிக்காயை வைக்க வேண்டும்.

3. பின் அதை அப்படியே மூடிவிட வேண்டும்.

4. இது 48 நாட்கள் அப்படியே இருக்க வேண்டும்.

5. 48 நாள் கழித்து அந்த ஜாதிக்காயை எடுக்க வேண்டும்.

6. பின் ஒரு நாள் ஜாதிகாய்களை நன்றாக வெயிலில் காய வைத்து எடுத்து கொள்ளவும்.

7. அதை எடுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

8. அதை 0 size 500 mg கேப்சுளில் அடைத்து வைத்து கொள்ள வேண்டும்.

 

மனைவியுடன் உடலுறவு கொள்ளும் வேலைக்கு ஒரு மணி நேரம் முன்பு ஒரு கேப்சுள் சாப்பிட வேண்டும்.

அதன் பின் உறவில் ஈடுபட்டால் இன்பம் ஏற்படும். பின் அதன் பின் திரவம் வெளிவராது. திரவம் இறங்க எலுமிச்சை பழ ஜுஸ் குடித்தால் இறங்கிவிடும்.

 

 

author avatar
Kowsalya