உங்களுக்கு தீராத மூட்டு வலி இருக்கின்றதா… அப்போ இந்த மருந்தை தயார் செய்து குடித்து பாருங்க!!

0
37

 

உங்களுக்கு தீராத மூட்டு வலி இருக்கின்றதா… அப்போ இந்த மருந்தை தயார் செய்து குடித்து பாருங்க…

 

வயதானவர்களுக்கும் சரி சிறிய வயதுள்ளவர்களுக்கும் சரி மூட்டுவலி என்பது தற்போதைய காலத்தில் அனைவருக்கும் உள்ளது. இந்த மூட்டு வலியை குணப்படுத்த நாம் பலவிதமான எண்ணெய்களை வாங்கி மூட்டுகளில் தேய்த்திருப்போம். பலவித சிகிச்சைகளையும் எடுத்திருப்போம். ஆனால் மூட்டுவலி என்பது அப்படியேதான் இருக்கும்.

 

மேலும் பலர் வலி என்றாலே மாத்திரை எடுத்துக் கொள்கிறார்கள். எந்த வலியாக இருந்தாலும் தனித்தனியாக மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறார்கள். மூட்டுவலிக்கும் தனியாக மருந்து மாத்திரைகள் எடுத்து கொள்கிறார்கள். அந்த மருந்து மாத்திரைகள் சாப்பிடுவதற்கு பதிலாக எளிமையாக வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய இந்த பானத்தூ குடித்தால் மூட்டு வலி நீங்கி விடும்.

 

மூட்டு வலியை குணப்படுத்தும் மருந்துக்கான தேவையான பொருள்கள்…

 

* முருங்கைக் கீரை

 

* கருப்பு எள்

 

* காபிதூள்

 

செய்முறை…

 

அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரம் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் ஒரு ஸ்பூன் அளவு கருப்பு எள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

பின்னர் இதில் முருங்கைக் கீரையை கழுவி சுத்தம் செய்து இந்த பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

 

நன்கு கொதித்த பிறகு அடுப்பை அணைத்துவிட்டு இதை இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு டமளர் எடுத்து அதில் நாம் காய்ச்சிய இந்த நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

இறுதியாக இதில் காபித்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை நன்கு கலக்கி விட்டு அப்படியே குடிக்கலாம்.

 

இதில் சேர்க்கப்பட்டிருக்கும் முருங்கை கீரை, கருப்பு உள் மற்றும் காபிதூளில் உள்ள சத்துக்ள் நமக்கு ஏற்படும் மூட்டு வலியை குணப்படுத்த உதவுகின்றது.