இந்த வாய்ப்பை நழுவவிட்டு விடாதீர்கள்! அரசாங்கம் அறிவித்த திடீர் அறிவிப்பு!

0
65

இந்த வாய்ப்பை நழுவவிட்டு விடாதீர்கள்! அரசாங்கம் அறிவித்த திடீர் அறிவிப்பு!

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத்துறையில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் சமந்தப்பட்ட பிரிவில் பட்டயம்,பட்டம் பெற்றவர்கள் ஆன்லைனில் விண்ணபிக்கலாம்.

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத்துறையில் 79 க்கும் மேற்ப்பட்ட காலியிடங்கள் உள்ளன.இது நடைபெறும் இடம் சென்னை.மெக்கானிக்கல் இஞ்சினீயர் மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணபிக்கலாம்.மேலும் ஆட்டோ மொபைல் முடித்தவர்களும் விண்ணபிக்கலாம்.இந்த பிரிவினருக்கு காலி பணி இடங்கள் 18 ஆக உள்ளது.இதற்கான சம்பளம் மாதம் ரூ.4984 வழங்கப்படும்.

அதையடுத்து டிப்ளமோ படித்தவரும் விண்ணபிக்கலாம்.வயது 21 முதல் 35 வயதுக்குள் இருப்பவர் இதை பயன்படுத்திக்கொள்ள முடியும்.கல்வி தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.அதன்பிறகு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியானவர்களை தேர்வு செய்யப்படுவர்.

http/boat-srp.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணபிக்கலாம்.ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு  கடைசி நாள் 01/03/2021  ஆகும்.இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ளுங்கள்.