இந்த உணவுகளுடன் இந்த உணவை சேர்க்காதீர்!! உயிருக்கே உலை வைக்கலாம்!!

0
133
#image_title

இந்த உணவுகளுடன் இந்த உணவை சேர்க்காதீர்!! உயிருக்கே உலை வைக்கலாம்!!

நம் உணவு பழக்கவழக்கத்தில் தெரிந்தோ தெரியாமலோ சில உணவுகளுடன் சில உணவுகளை சுவைக்காக சேர்த்து சாப்பிட்டு விடுகிறோம். ஆனால் அவ்வாறு செய்வது மிகப்பெரிய தவறு. சில நேரம் அவ்வாறு உணவு உண்பதால் பல உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும். ஏன் அது உயிரிழப்பிற்கு கூட வழி வகுக்கலாம். அந்த வகையில் எந்தெந்த உணவுகளுடன் எந்தெந்த உணவு சேர்க்க கூடாது என்பதை இந்த பதிவும் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

நம் தினசரி பால் குடிக்கின்றோம் என்றால் அதனுடன் மீன் கீரை மாங்காய் நெல்லிக்காய் கம்பு கொள்ளு முதலியவற்றை சாப்பிடக்கூடாது.

இரண்டாவதாக நம் அனைவரும் பெரும்பாலும் தயிர்சாதத்துடன் கோழிக்கறி அல்லது ஆட்டுக்கறி போன்றவற்றை வைத்து சாப்பிடுவது வழக்கமான ஒன்று. இதனின் சுவை பலருக்கும் பிடிக்கும். அந்த வகையில் தயிருடன் மாமிசம் வாழைப்பழம் போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

அதேபோல கரும்பு சாப்பிட்டுவிட்டு தண்ணீர் அருந்தக்கூடாது இது பலருக்கும் தெரிவதில்லை.

நம் வீட்டில் ஏதேனும் மாமிசம் பொறித்தால் அந்த எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவது வழக்கமாக ஒன்றாக உள்ளது அவ்வாறு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

அதேபோல தேன் நெய் எண்ணய் போன்றவற்றை ஒன்றாக சேர்க்கும் பொழுது சம அளவு இருக்கக் கூடாது.

இவ்வாறு நாம் உண்ணும் உணவில் இதனை அனைத்தையும் கவனித்து சாப்பிட வேண்டும்.