முக்கிய தலைவருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று! மிகுந்த கவலையில் பிரதமர்!

0
79

மகாராஷ்டிராவில் அந்த மாநில முதலமைச்சர் உத்தரவு தாக்கரேவின் தலைமையிலான அரசு கவிழும் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்திருக்கின்றார்.

மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும், பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் பாஜக பொறுப்பாளருமான தேவேந்திர பட்னாவிஸ், நேற்றையதினம் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார்.

அந்தப் பேட்டியின் போது அவர் தெரிவித்ததாவது, பீகார் மாநில மக்கள் மீண்டும் எங்களுடைய கூட்டணிக்கு வாக்களித்து இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம் பீகார் மாநில மக்கள் மோடி அவர்களுக்கு வாக்களித்து இருக்கிறார்கள்.

அதோடு பீகார் மாநில மக்களிடையே நிதிஷ்குமார் மீது, இருந்த மிகப் பெரிய மரியாதையும் எங்களுக்கு உதவியது.

பீகார் சட்டமன்ற தேர்தலை அடுத்து ,அந்த மாநில பாரதிய ஜனதா கட்சிக்கு தேர்தல் பொறுப்பாளராக தேவேந்திர பட்னாவிஸ் அவர்களை அக்கட்சியின் தலைமை நியமித்திருந்தது பீகார் மாநிலத்தில் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த, அவருக்கு எதிர்பாராத விதமாக கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர் தேர்தல் பணிகளில் இருந்து சிறிது காலம் ஒதுங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.