டிகிரி முடித்தவர்களுக்கு தமிழக அரசில் நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்பு! விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
108

1) நிறுவனம்:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கடலூர் (DCPU Cuddalore)

2) இடம்:

கடலூர்

3) காலி பணியிடங்கள்:

மொத்தம் 01 காலி பணியிடம் மட்டுமே உள்ளது.

4) பணிகள்:

Counsellor

5) கல்வித்தகுதிகள்:

Counsellor பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் பி.ஏ அல்லது பி.எஸ்சி பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

6) வயது வரம்பு:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40 வயது வரையிலும் இருக்க வேண்டும்.

7) சம்பளம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.18,536 வரை சம்பளமாக வழங்கப்படும்.

8) தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

9) விண்ணப்பக் கட்டணம்:

Counsellor பதவிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டிய தேவையில்லை.

10) விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://tiruppur.nic.in/ என்கிற அதிகாரபூர்வ பக்கத்திற்கு சென்று முழு விவரங்களை படித்து விண்ணப்பத்தை பதிவிறக்கி அதனை கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பிவைக்க வேண்டும்.

11) விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

District Child Protection Officer,
District Child Protection Unit,
No: 312 Second Floor,
Collectorate Campus,
Cuddalore-607001.

12) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:

23.01.2023

 

author avatar
Savitha