இந்தியாவில் ஒரே நாளில் 30 ஆயிரத்தை கடந்த நோய் தொற்று!

0
69

உலக நாடுகள் பலவற்றில் நோய்த்தொற்று இரண்டாவது அறையில் தற்போது கோரத்தாண்டவத்தை ஆடி வருகிறது. இதன் காரணமாக பலர் பலியாகி இருக்கிறார்கள். உலகமுழுவதும் இதுவரையில் நோய்கள் பரவலாம் 22 கோடியே 92 லட்சத்து 92 ஆயிரத்து 520 நபர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நோய் தோன்றினால்4,705,482 நபர்கள் பலியாகி இருக்கிறார்கள். இந்த நோய்த்தொற்று காரணமாக, பாதிப்படைந்து இதுவரையில் 20 கோடியே 59 லட்சத்து 22 ஆயிரத்து 518 பேர் குணமடைந்த இருக்கிறார்கள். சீன நாட்டில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் தற்சமயம் இந்தியா அமெரிக்கா மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் தன்னுடைய கோர தாண்டவத்தை ஆடி வருகிறது.

இந்த சூழ்நிலையில், நாட்டில் சென்ற 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிப்பு காரணமாக, பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 256 ஆக இருக்கிறது அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் இந்த பாதிப்பால் 295 பேர் பலியாகி இருக்கிறார்கள். இந்தியாவில் இந்த நோய் தொற்று காரணமாக, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை33,478,419தாக உள்ளது.

நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 3 கோடியே 27 லட்சத்து 15 ஆயிரத்து 105 ஆக அதிகரித்திருக்கிறது. இந்த நோய் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 45 ஆயிரத்து 133ஆக அதிகரித்து இருக்கிறது.