கூட்டுறவு வங்கியில் மாணவர்களுக்கு கடனுதவி:! அரசின் சூப்பர் பிளான்!!

0
140

கூட்டுறவு வங்கியில் மாணவர்களுக்கு கடனுதவி:! அரசின் சூப்பர் பிளான்!!

மாணவர்களுக்கு எளிதாக கடனுதவி கிடைத்திட அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனைப் பற்றி கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி அவர்கள் அறிக்கை ஒன்றிணை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியதவாறு:

மாணவர்களை கூட்டுறவு வங்கிகளின் உறுப்பினர்களாக்கி அவர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் எளிதாக கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.மேலும் இதைப் பற்றிய பேசிய ஐ பெரியசாமி அவர்கள் வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் மாணவர்களை புதிய உறுப்பினர்களாக சேர்க்க அறிவுறுத்தப் பட்டுள்ளதாகவும்,மேலும் இதுபோன்று 20000 சங்கங்களை பலவகை சேவை பிரிவுகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 400 சங்கங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக ஐ பெரியசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

author avatar
Pavithra

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here