முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, போன்றோரை அச்சுறுத்தும் விதத்தில் பேசியிருப்பதாக ஸ்டாலினுக்கு எதிராக அதிமுக புகார் கொடுத்திருக்கின்றது. கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதி தேவராயபுரத்தில் சென்ற இரண்டாம் தேதி நடத்தப்பட்ட மக்கள் கிராம...
தமிழ்மொழியின் சிறப்பையும், தமிழ் கலாச்சாரத்தின் பெருமையையும், இந்தியா முழுவதும் பரப்பும் வகையில் டெல்லியில் தமிழ் அகாடமி அமைத்து இருக்கின்ற மாண்புமிகு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மற்றும் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா ஆகியோருக்கு, தமிழக...
பொங்கல் பரிசு தொகை கொடுக்கப்படும் டோக்கன்களில் தலைவர்களுடைய புகைப்படங்கள் இடம் பெறக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இருக்கிறது. பொங்கல் பண்டிகையை ஒட்டி எல்லா ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 2500...
தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, மதுரையில் அழகிரி முழுக்க முழுக்க ஸ்டாலின் பற்றியே பேசி இருக்கிறார். அதற்கு ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும்...
மத்திய அரசு விவசாயிகளுடன் நடத்திய ஏழாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. டெல்லியில் நிலவி வரும் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல், இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து டெல்லி வந்த விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களை ரத்து...
2015ஆம் ஆண்டு அமெரிக்கா,இங்கிலாந்து,ரஷ்யா,பிரான்ஸ்,சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய 6 நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை ஈரான் செய்துகொண்டது.இந்த ஒப்பந்தத்தின்படி அணுசக்தி எரிபொருளாக உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் 3.67% சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும் எனவும்,அதற்கு மேல்...
தற்போதுவரை மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 307.82 புள்ளிகளாக உயர்ந்து, 0.64 சதவீதம் அதிகரித்து மொத்த டாலர் மதிப்பு 48176.80 நிலை பெற்றது. மேலும் தேசிய குறியீட்டு குறியீட்டு எண்ணான நிப்டி 114.40...