இந்திய கிரிக்கெட் வாரியம் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் பயிற்சியை தொடங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டுதல் நடைமுறைகளை 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பயிற்சி முகாமில் பணியாற்ற...
Read moreஇந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா, ஞாயிற்றுக்கிழமை, ட்விட்டரில் உரையாடினார். அப்போது அவர் வீடியோக்களைப் பதிவுசெய்து மிகுந்த அமைதியுடன் பல கேள்விகளுக்கு பதிலளித்தார். ஐபிஎல்...
Read moreகொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் கடந்த மார்ச் மாதம் முதல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடந்த மாதம் விளையாட தொடங்கியது....
Read moreசகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாளில் சகோதர சகோதரிகள் தங்களுடைய சகோதரர்களுக்கு கையில் ரக்ஷா பந்தன்...
Read moreஇந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக இந்த முறை ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. வீரர் யாராவது...
Read moreகொரோனா பரவல் காரணமாக பெண்கள் சேலஞ்சர் போட்டி நடக்குமா என சந்தேகம் எழுந்தது ஆனால் இந்த போட்டி நடைபெறும் என்பதை இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ்...
Read moreவிவோ ஒரு சீன நிறுவனம் இந்த பெயரில் பல்வேறு செல்போன் மாடல்கள் வருகின்றன. அது மட்டும் இல்லாமல் விவோ ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராகவும் உள்ளது. இந்த நிறுவனத்தால் ...
Read moreஇந்திய அணியின் தடுப்புச்சுவர் என அழைக்கப்படும் ராகுல் டிராவிட் வயது முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கூறினார். இந்த குற்றத்தில் யாராவது ஈடுபட்டு...
Read moreகொரோனா தொற்று காரணமாக ஐரோப்பாவில் பார்வையாளர்கள் இல்லாமல் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன வீரர்களுக்கு யாரும் தொற்று பரவாமல் இருக்க பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. வீரர்கள் யாரும்...
Read moreஓட்டப் பந்தயப் போட்டிகளில் கலந்து கொள்ள 4 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்ட கோமதி, அத்தடையை எதிர்த்து விளையாட்டுத் துறைக்கான நடுவர் நீதிமன்றத்தில் தற்போது மேல்முறையீடு செய்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த...
Read more