கிளைமேக்ஸை நெருங்கிய அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்! அதிமுகவில் நிரந்தர பொதுசெயலாளராக இருந்தவர் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இவரது மறைவிற்கு பின் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே கட்சியில் யார் மூத்தவர்கள் என்ற போட்டி நிலவிய...
ஓபிஎஸ்க்கு வந்த புதிய சிக்கல்! இபிஎஸ் தந்த அதிர்ச்சி வைத்தியம் மழை நின்றாலும் தூவானம் விடாது என்பது போல, இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே ஒற்றை தலைமை விவகாரமும் விடுவதாக இல்லை. அதிமுகவில்...
கடலூர் மாவட்டத்தை அழிக்க சதி! முறியடிக்கும் வரை பாமக ஓயாது – அன்புமணி ஆவேச அறிக்கை 66,000 ஏக்கரில் மேலும் இரு நிலக்கரித் திட்டங்கள் மூலமாக கடலூர் மாவட்டத்தை அழிக்க சதி நடப்பதாகவும் அதை முறியடிக்கும்...
ஆட்டத்தை ஆரம்பித்த எடப்பாடி! அவுட்டான ஓபிஎஸ் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவிற்கு பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்டாலும், எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் இடையே பல விஷயங்களில் மோதல் போக்கு இருந்தது...
அடித்து ஆடும் அதிமுக! அமைதி காக்கும் பாஜக ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல அதிமுக பாஜக இடையே சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. நடந்து முடிந்த ஈரோடு இடைத்தேர்தல் தான், இரு...
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தமிழகத்தில் அரசியல் பரபரப்பிற்கு எப்போதுமே பஞ்சம் இருக்காது. அதுவும் ஆளும் கட்சியான திமுக என்றால் கேட்கவா வேண்டும். தமிழகத்தில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு...
தமிழக பாஜகவினருக்கு தேசிய தலைவர் நட்டா திடீர் உத்தரவு தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிமுகவில் பாஜக நிர்வாகிகள் பலர் இணைந்தது பற்றி மாநில தலைவர் அண்ணாமலை தங்களது நிர்வாகிகளை அழைத்து கட்சி நடத்த வேண்டிய...
இடைத்தேர்தல் முடிந்தும் பரிசு மழையா?? டோக்கனோடு அலையும் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள்!! நடந்து முடிந்த ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில், திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனும், அதிமுக கூட்டணி சார்பில் தென்னரசு...
சொந்த ஊரிலேயே சூனியம்.. அதிர்ந்து போன எடப்பாடி!! தேர்தலால் வந்த வினை!! ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியானது தனது கூட்டணி கட்சிக்கு ஆதரவளித்து வெற்றிவாக சூடியுள்ள நிலையில் அதிமுக தன்னிச்சையாக நின்றது. தனது...
அதிமுக பாஜக கூட்டணி தொடருகிறதா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அதிமுக மற்றும் பாஜக ஒரே கூட்டணியில் இருந்தாலும் இரு கட்சிகளிடையேயான உறவு சுமூகமாக இல்லை என்பதை இரு கட்சியினரும் அறிவர். இந்த விவகாரமானது நடந்து...