மாமல்லபுரத்தில் ரூபாய் 30 கோடி செலவில் கைத்தறி நெசவு மற்றும் கைவினைப் பொருட்கள் அருகாட்சியகம் அமைப்பு – அமைச்சர் காந்தி!! சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளித்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை...
ஓமலூர் அருகே உள்ள நெசவு கூலித் தொழிலாளியின் மகள் அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி 1330 திருக்குறளை ஒப்புவிக்கும் திறன் பெற்று பாராட்டு மேலும் அதிகாரத்தை கூறினால் குறல் கூறும் திறனும் அவரிடம்...
பிரபல தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக 17 லட்சம் ரூபாய் மோசடி!! பட்டதாரி இளைஞர்களுக்கு பட்டை போட்ட மேன்பவர் கன்சல்டன்சி உரிமையாளர் உட்பட 2 பேர் கைது கைது. சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில்...
தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஷாக் கொடுத்த எடப்பாடி பழனிசாமி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே எடப்பாடி பழனிசாமியின் அணுகுமுறையானது முற்றிலும் மாறிவிட்டது என்பதே நிதர்சனம். குறிப்பாக அதன் கூட்டணி கட்சியான பாஜகவால்...
எம்ஜிஆரின் வெள்ளை தொப்பி கருப்பு கண்ணாடி அடையாளம் எடப்பாடிக்கு கை கொடுக்குமா? நீதிமன்றத்தில் ஓபிஎஸ்-ன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது!அண்ணா திமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட, இபிஎஸ் கட்சியின் அங்கீகாரப்படி,அந்த பதவிக்கு தகுதியானவர் என்பதை நீதிமன்றம் உறுதி...
தமிழ்நாட்டில் பாஜக தனித்து போட்டியா? முதலில் இதை செய்யுங்க! மூத்த பத்திரிக்கையாளர் குபேந்திரன் பேட்டி சென்னை: தமிழ்நாட்டில் பாஜக வலுவின்றி இருப்பதை உணர்ந்து கொண்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. சமீபத்தில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து...
மக்கள் எதிர்ப்பையும் மீறி நிலங்களை சமன் செய்வதா? என்எல்சி, அரசின் அடக்குமுறையை கண்டித்து பாமக போராட்டம் அறிவிப்பு மக்கள் எதிர்ப்பையும் மீறி நிலங்களை சமன் செய்வதா? என்எல்சி, அரசின் அடக்குமுறையை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் 11-ஆம்...