திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் மூலம் வெளியிட்ட தேர்வு முடிவில் குளறுபடி இருப்பதாக கூறி விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வருடத்தோடு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட உள்ளதால்...
சேலத்தில் மின் இணைப்புக்காக கண்களில் கருப்புத் துணியை கட்டி போராட்டம்!! சேலத்தில் மின் இணைப்புக்காக மூன்று ஆண்டுகளாக போராடுவதாக கூறி,கண்களில் கருப்புத் துணியை கட்டிக் கொண்டு வந்து போராட்டம் நடத்திய குடும்பம். சேலம் மாவட்ட ஆட்சியர்...
மதுபான பாரில் தடவியல் அதிகாரிகள் திடீர் ஆய்வு!! தஞ்சாவூர் கீழ அலங்கம் பகுதியில் மதுபாரில் மதுவாங்கி குடித்த இருவர் உயிரிழந்து உள்ளனர். இந்த உயிரிழப்பு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தடவியல் அதிகாரிகள்...
கோவில் நிலத்தில் அரசு கட்டிடத்தை கட்ட தடை- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!! சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகாவில் கோவில் நிலம் என வகைப்படுத்தப்பட்ட நிலத்தில் அரசு கட்டிடத்தை கட்ட இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை...
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது உயிர் நீத்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி அஞ்சலி! தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது உயிர் நீத்தவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி...
கரூர் அருகே 60 அடி ஆழ கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய பசுமாடு!! கரூர் அருகே 60 அடி ஆழ கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய பசுமாடு – தீயணைப்பு மீட்பு படையினர் கயிறு மூலம்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசிரியருடன் ஓட்டம் பிடித்த மாணவி போலீசில் தஞ்சம்!! கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் பகுதியில் ஒரு தனியார் பள்ளி பள்ளியில் கிள்ளியூரை சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு...
மாவட்ட ஆட்சியர் காரை வழிமறித்து தர்ணா போராட்டம்!! தாட்கோ கடன் கொடுக்க வங்கி மறுப்பதாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் பணி நிமித்தமாக வெளியே சென்ற மாவட்ட ஆட்சியர் காரை வழிமறித்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு:- மயிலாடுதுறை மாவட்டம்...
730 கிராம் எடையுடன் பிறந்த ஆண்குழந்தையை தீவிர சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்கள்!! கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில், 730 கிராம் எடையுடன் பிறந்த ஆண்குழந்தையை தீவிர சிகிச்சையளித்து மருத்துவர்கள் காப்பாற்றினர். கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்த பாஞ்சாலி...
சேலத்தில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்கு முயற்சி!! சேலம் வாழப்பாடி பகுதியை சேர்ந்த பொன்னம்மாள் மற்றும் அவரது இரண்டு மகள்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்....