90-ஸ் கிட்ஸ் பேவரைட் தொகுப்பாளர் நியாபகம் இருக்கா? எப்படி இருக்கார் பாருங்க! சன்டிவியில் ஒளிபரப்பான ராசிபலன் நிகழ்ச்சியின் மூலம் 90-ஸ் கிட்ஸ் மத்தியில் பெரிதும் பிரபலம்மானவர் விஜே விஷால் சுந்தர். இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம்...
குழந்தை திருமண விவகாரம்!! இரு விரல் பரிசோதனை உண்மையா? தமிழத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருக்கும் தீட்சிதர்கள் குடும்பத்தில் பால்ய விவாகம் நடைபெறுவதாக புகார்கள் வந்தது. இதனை தொடர்ந்து சிதம்பரம் அனைத்து மகளிர் காவல்...
மதுபான கடைகளுக்கு பூட்டு இல்லாமல் சீல் வைத்த அதிகாரிகள்!! அதிர்ச்சியான பொதுமக்கள்!! தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பாக கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்தனர். அதுபோல் தஞ்சை மாவட்டத்திலும் கள்ளச்சந்தையில் மாதுபானம் வாங்கி அருந்திய இருவர் பலியாகினர்....
வரலாற்று சிறப்புமிக்க ஐந்து படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறேன் – இந்தியாவின் மிகப்பெரிய டைரக்டரின் படத்தில் நடித்து வருகிறேன் ஜிவி பிரகாஷ் பேட்டி. தனியாக இசை நிகழ்ச்சி நடத்துவது சம்பந்தமாக எனக்கு எந்த எண்ணமும் இல்லை படத்தில்...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த வடசேரி பகுதியில் உள்ள திமுக நிர்வாகியான சீதா முருகன் என்பவர் வடசேரி அசம்பு ரோடு பகுதியில் கடந்த 11 ஆண்டுகளாக டெக்டைல்ஸ் நடத்தி வருகிறார்,இந்நிலையில் கடை கட்டிட உரிமையாளருக்கும் திமுகவைச்சேர்ந்த...
தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக கோவையில் மோப்ப நாய்களுக்கு பெண் போலீசார் பயிற்சி அளித்து வருகிறார்கள். போலீஸ் மோப்ப நாய் பிரிவு கோவை மாநகர காவல் துறையில் துப்பறியும் மோப்ப நாய் பிரிவு கடந்த 1965-ம் ஆண்டு தொடங்கப்பட்டது....
சேலத்தில் வங்கிகள் மூலமாக 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கு எந்த வித சிரமமும் இல்லை சுலபமாக மாற்று செல்வதாக பொதுமக்கள் பேட்டி. 2000 ரூபாய் நோட்டுக்களை சட்டைப் பையில் வைத்து எடுத்து சென்றுவிடலாம் ஆனால் இப்போது...
தூத்துக்குடி இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை நீர்க்கெழும்பு பகுதியை சேர்ந்த விசைப்படகை இந்திய கடலோர பாதுகாப்பு படை கப்பல் சுற்றி வளைத்து பிடித்தது இலங்கையை சேர்ந்த ஐந்து மீனவர்கள் கைது படகு மற்றும்...
முத்திரையர் சதய விழாவில் இளைஞர்கள் அட்ராசிட்டி – காவல்துறையினர் வாக்குவாதம்! திருச்சி ஒத்தக்கடையில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு 1348வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை முதல் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு...
நாள் ஒன்றுக்கு 40 ரூபாய் செலவு செய்தால் தான் பள்ளிக்கு செல்ல முடியும் என்பதால் தினந்தோறும் பள்ளிக்கு செல்ல முடியாமல் பழங்குடியின மாணவர்கள் பரிதவிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் பழங்குடியின மாணவர்கள் மனு அளித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில்...