சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது தமிழகத்தின் வட மாவட்டங்களில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது ஆகவே தமிழ்நாடு மற்றும் புதுவையில் வரும் 14ஆம் தேதி வரையில் மழை...
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த கொல்லியங்குணம் நெல்லித்தோப்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட புதிய நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில்...
திமுகவின் தலைவராக இரண்டாவது முறையாக நேற்று நடைபெற்ற திமுகவின் பொது குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக கனிமொழியை முதலமைச்சர் ஸ்டாலின் நியமனம் செய்தார். பொதுச் செயலாளர் ஆக அமைச்சர்...
தலைநகர் சென்னையில் நேற்று நடைபெற்ற திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திமுகவின் தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து பேசிய அவர், கட்சியை சார்ந்தவர்கள் உண்டாக்கும் பிரச்சனை தொடர்பாக வேதனையுடன் பேசி...
கேடிஎம் பைகால் ஏற்பட்ட விபரீதம்! தாய் சேய் இருவரும் பலி! சென்னை அரும்பாக்கம் என்.எஸ்.கே தெருவை சேர்ந்தவர் சஞ்சீவ் காந்தி.இவருடைய மனைவி பூங்குழலி.இவர்களுக்கு ஆறு வயதில் மகளும்.எட்டு மாதத்தில் மகளும் உள்ளனர். மேலும் சஞ்சீவ் காந்தி...
ராஜராஜ சோழன் விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் ஆடிட்டர் குருமூர்த்தியிடம் கேள்வி எழுப்பினர் இதற்கு பதில் அளித்த அவர் 2000 வருடங்களுக்கு முன்பாக சனாதன தர்மம் மட்டுமே இருந்தது. அப்போது வேறு மதங்கள் இல்லை. அதனால் அதற்கு...
முதலமைச்சர் ஸ்டாலின் திமுகவின் தலைவராக 2து முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல பொதுச்செயலாளராக துரைமுருகன் அவர்களும் பொருளாளராக டி ஆர் பாலு அவர்களும் திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக கனிமொழி, பொன்முடி, ஆ. ராசா,...
அதிமுகவில் உண்டான ஒற்றை தலைமை மோதல் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் என்று இரு தரப்பாக அதிமுக பிளவுபட்டுள்ளது இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக நியமனம்...
திமுகவின் பொதுக்குழு கூட்ட மேடையில் தற்போதைய திமுகவின் பொருளாளர் டி ஆர் பாலு அவர்களின் காலணியை தொண்டர் ஒருவர் கையில் எடுத்து வந்து கொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. திமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னையில்...
தென்மேற்கு வங்க கடலில் இலங்கையை ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஆகவே வரும் 13ஆம் தேதி வரையிலும் தமிழ்நாடு முழுவதும் கனமழை தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில்...