சென்னையை அலறவிட்ட கொலை சம்பவங்களின் தொகுப்பு!! தொழில் போட்டி காரணமாக விசிக பிரமுகர் ரமேஷ் என்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக ரியல்எஸ்டேட் அதிபர், அவரது மனைவி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ...
சிஎஸ்கே போட்டி டிக்கெட்டை வாங்க சேப்பாக்கத்தில் குவிந்த ரசிகர்கள்!! கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆரவாரம்!! சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டினை வாங்க இரவு முழுவதும் கொட்டும் மழையில் காத்திருந்த ரசிகர்கள்...
வரி ஏய்ப்பு செய்ததாக புகார்.. பிரபல துணிக்கடையில் 2 வது நாளாக வருமான வரித்துறை சோதனை!! வரிஏய்ப்பு செய்ததாக கிடைத்த தகவலை அடுத்து பிரபல துணிக்கடையில் வருமான வரித்துறையினர் இன்று (மே.03) இரண்டாவது நாளாக சோதனை...
நிதி நிறுவன மோசடி!! இளைஞர் தற்கொலை!! நிதி நிறுவன மோசடியால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வேலூர் மாவட்டம் குடியாத்தம், காந்திநகர் கல்லேரி கிராமத்தை சேர்ந்தவர் பிரசாத். இவர் சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார்...
அரசு அதிகாரிகளின் ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடைமுறைகளை வகுப்பது தொடர்பாக அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், சிவன் தங்கலைச் சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி ராஜேந்திரன்....
இன்று நடைபெற்ற மருத்துவ சுற்றுலா மாநாட்டில் 21 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். 300 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இன்று வருகை தந்தனர். இந்த மாநாட்டின் மூலம் தமிழகத்தில் மருத்துவத்துறை வளர்ச்சி பெறும் ,...
போலி ஆவணங்களை சமர்ப்பித்த விவகாரம்! சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி முதல்வர் பதிலளிக்கும்படி நீதிமன்றம் உத்தரவு! போலி ஆவணங்களை சமர்ப்பித்த விவகாரத்தில், சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி...
கொரானாவிற்கு பிறகு அதிகம் ஏற்படும் மாரடைப்பு! விளக்கம் அளித்து அமைச்சர் பேட்டி! மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் அனைத்து ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களிலும் இதய பாதுகாப்பு மருந்துகளை போதுமான அளவு இருப்பு...
சந்தைக்கு வரும் கரும்பு டிராக்டர்களுக்கு நுழைவுக்கட்டணம் வசூலிப்பு! உயர் நீதிமன்றம் மாவட்ட ஆட்சியருக்கு பிறப்பித்த உத்தரவு! சேலம் மாவட்டம், காருவள்ளி வார சந்தைக்கு கரும்பு கொண்டு வரும் டிராக்டர்களுக்கு தலா ஆயிரத்து 500 ரூபாய் நுழைவுக்கட்டணம்...
மாநகராட்சி மன்ற கூட்டத்தில் சலசலப்பு! போராட்டம் நடத்துவதாக அதிமுக உறுப்பினர் பேச்சு! மாநகராட்சி அலுவலகத்தில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும் என்று பேசியதால் மாமன்ற கூட்டத்தில் சலசலப்பு. சென்னை மாநகராட்சி கூட்டத்தில்...