ஒரு லட்சம் ஓய்வூதியர்கள் மற்றும் புதுமை பெண் திட்டம்!! அசத்தும் முதல்வர்!! இன்று காலை 10.30 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் ஒரு லட்சம் பேருக்கு ஓய்வுதிய பயன்களை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வழங்குகிறார்....
நடந்து சென்ற வாலிபர் மீது திடீரென கத்தியால் குத்தி கொள்ளை ! மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் வெறிச்செயல்! வீட்டின் அருகே நடந்து சென்ற வாலிபரை கத்தியால் குத்தி செல்போனை பறித்துச் சென்ற மர்ம நபர்களை...
சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை! ஆளுநரின் கடும் கண்டனத்தால் தலைமை செயலருக்கு பறந்த நோட்டீஸ்! சிதம்பரம் தீட்சிதர்களின் பெண் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதாக தமிழக ஆளுநர் ஆர்.என், ரவி குற்றம்சாட்டியுள்ளார். சிதம்பரம் தீட்சிதர்கள் மீது பழிவாங்கும் வகையில், சமூக...
பயணிகளுக்கு மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! நாளை முதல் இங்கு போக்குவரத்து மாற்றம்!! ரயில் பணி நடைபெறுவதால் கோடம்பாக்கத்தில் நாளை முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுப்பற்றி மாநகர...
எலி கடித்த தர்பூசணியில் குளு குளு ஜூஸ்!! உணவு பாதுகாப்பு ஆணையரின் அதிரடி நடவடிக்கை!! சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மகாலிங்கபுரம் பகுதியில் வரிசையாக தர்பூசணி கடைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை...
குப்பை கிடங்கு அமைப்பதை கண்டித்து தலையிலும் மார்பிலும் அடித்து ஒப்பாரி போராட்டம்! குப்பை கிடங்கு அமைப்பதை கண்டித்து கிராம மக்கள் குப்பை கிடங்கு சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த ஜேசிபி எந்திரங்கள் மற்றும் வாகனங்களை சிறைபிடித்து தலையிலும்...
தாம்பரம் மாநகராட்சி பகுதியில் நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை! தாம்பரம் மாநகராட்சி பகுதியில் நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை! கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பதிவு பெற்ற கழிவுநீர் லாரிகள் கழிவு நீரை கொட்டி செல்ல உத்தரவு. பதிவு...
சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கம் சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு வேலூர் மண்டலத்தில் இருந்து 200 சிறப்பு பஸ்கள்! நாளை முதல் 2 நாட்கள் இயக்கப்படுகிறது – பக்தர்களின் எண்ணிக்கையை பொறுத்து கூடுதல்...
வட சென்னையில் போக்குவரத்து மாற்றம்!! காவல்துறை அறிவிப்பு!! சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக வண்ணாரப்பேட்டை பகுதிகளில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானாவில் இருந்து போஜராஜ நகர் வரை சுரங்கப்பாதை அமைக்கப்பட...
என்னுடைய சாவுக்கு IFS நிறுவனம் தான் காரணம் – கடிதம் எழுதி வைத்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம்! என்னுடைய சாவுக்கு IFS நிறுவனம் தான் காரணம் – கடிதம் எழுதி வைத்து இளைஞர்...