கத்திப்பாராவில் அரசு பஸ் மோதியதில் மகன் கண் முன் தாய் உயிரிழப்பு சென்னையை அடுத்த துரைப்பாக்கம் மேட்டுக் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெயா(42). இவர் உடல் நலக் குறைவு காரணமாக கே.கே. நகரில் உள்ள மருத்துவமனைக்கு...
ரயில் நிலையத்தில் பெயர் பலகையில் ஹிந்தியில் எழுதப்பட்ட பெயரை கருப்பு மை கொண்டு அழித்த நபர்கள் மீது போலீசார் வலைவீச்சு!! சென்னை புறநகர் ரயில்கள் அதிகமாக வரக்கூடிய ரயில் நிலையங்களில் கோட்டை ரயில் நிலையமும் ஒன்று...
பெட்ரோல் தீர்ந்து போனதால் வாகனத்திற்கு தீ!! உரிமையாளரின் விசித்திர செயல்!! சேலம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(39). இவர் சேலம் டவுனில் உள்ள மதுபானகடையில் மது குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் தனது இருசக்கர வாகனத்தை...
சேலத்தில் சாக்கடை கால்வாயில் மயங்கி விழுந்த கர்ப்பிணி பெண்!! சாக்கடை கால்வாயில் முறையாக தண்ணீர் சென்று கொண்டிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என்று உறவினர்கள் வேதனை…… இதுபோன்ற இனி உயிரிழப்பு நடைபெறாமல் தடுக்க, அரசு நடவடிக்கை...
மலைபுறம்போக்கு நிலத்தில் வெளியூர் மக்களுக்கு பட்டா வழங்குவதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்!! ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டை அடுத்த கொண்டகுப்பம் கிராமத்தில் உள்ள மலைபுறம்போக்கு நிலத்தை வெளியூர் மக்களுக்கு பட்டா வழங்க வருவாய்த்துறை முயற்சிப்பதாக கூறி பொதுமக்கள்...
கலாஷேத்ரா நிர்வாகத்திற்கு எதிராக மாணவிகள் போராட்டம்! பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை சென்னை : திருவான்மியூரில் அமைந்துள்ள கலாஷேத்ரா வை சேர்ந்த மாணவிகள் நிர்வாகத்திற்கு எதிராக கைகளில் பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலியல்...
கொரோனா தாக்கம் அதிகரிப்பு! மாஸ்க் போடுவது கட்டாயம் – அமைச்சர் மா சுப்ரமணியன் விளக்கம் சென்னை : நாடெங்கிலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் மாஸ்க் அணிந்து செயல்படுமாறு சுகாதாரத்துறை அமைச்சர்...