[mc4wp_form]
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஆனாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் வகையில் சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும்கூட பெண்கள் மற்றும்...
திருநெல்வேலி அருகே பேட்டை ஆதம்நகர் எதிரே கடந்த 3ஆம் தேதி பெண் எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து பேட்டை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில்...
இடுக்கி அருகே மதுவை பங்கு போடுவதில் உண்டான தகராறு காரணமாக, ஆண் நண்பரை வெட்டிக் கொன்ற பெண் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது....
தற்போதுள்ள சூழ்நிலையில் நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் அவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. பெண்கள் பாதுகாப்பாக இருக்கும்...
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வந்தவர் மனைவி இறந்து விட்ட சூழ்நிலையில், கடந்த 2019ஆம் வருடம் முதல் 10 வயது மகளுடன் வசித்து வந்திருக்கிறார்....
நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வந்தாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சற்றும் குறைந்தபாடில்லை. நாட்டில் பல்வேறு இடங்களில், பல்வேறு பகுதிகளில்,...
பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன ஆனால் அந்த சட்டங்கள் எதுவும் செயல்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. அவ்வாறு செயல்படாததால் இன்றளவும்...
திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகன் அளித்த பாலியல் தொல்லை! கண்டுகொள்ளாத போலீசார்! பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் சீண்டல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறுவயதிலேயே பல...
கோயமுத்தூர் புளியக்குளம் அருகே இருக்கின்ற அம்மன் குளம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் கருப்புசாமி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு வசந்தா என்ற மனைவியும், சுரேஷ்...
கல்பாக்கத்தை அடுத்த நெய்க்குப்பை பகுதியை சேர்ந்தவர் பூபதி கட்டட ஒப்பந்ததாரர் இவருடைய மனைவி கோடீஸ்வரி இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் இரண்டரை வயதில் மகனும் இருக்கிறார்கள். மகன்...
[mc4wp_form]
© 2022 News4 Tamil - No.1 Online Tamil News PortalNews4Tamil.