பாட்னா கலை நிகழ்ச்சியில் திடீரென்று துப்பாக்கி சூடு! படகாயம் அடைந்த போஜ்புரி பாடகி! பாட்னாவில் நடந்த கலைநிகழ்ச்சி ஒன்றில் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் போஜ்புரி பாடகி படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுதியுள்ளது....
அரசு மருத்துவமனைகளில் தரம் குறைந்த மாத்திரைகள்! இருவருக்கு சிறை தண்டை அளித்து உத்தரவு! அரசு மருத்துவமனைகளில் தரம் குறைந்த பாரசிட்டமால் மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட்டதை அடுத்து மருந்து தயாரிக்கும் தனியார் நிறுவன இயக்குநய்களுக்கு சிறை தண்டனை...
ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களில் இது கட்டாயம்! அதிரடி உத்தரவை பிறப்பித்த மத்திய சுகாதாரத்துறை! ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களில் புகைப்பிடித்தல், மது அருந்துதல் வாசகங்கள் கட்டாயமாக இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. திரையரங்குகளில்...
செல்போனை மீட்க அணையை காலி செய்த உணவுத்துறை ஆய்வாளர்! 53000 அபராதம் விதிக்கப்பட்டது! கடந்த வாரம் விலை உயர்ந்த செல்போனை மீட்பதற்காக அணையில் இருந்த தண்ணீரை வெளியேற்றிய உணவுத்துறை ஆய்வாளர் ராஜேஸ் விஸ்வாஸ் அவர்களுக்கு 53000...
வருமான வரி செலுத்துவோரை குறிவைக்கும் மோசடி கும்பல்! எச்சரிக்கையாக இருக்க உள்துறை அமைச்சகம் அறிவுறை! வருமான வரி செலுத்துவோரை குறிவைத்து தற்பொழுது புதிதான முறையில் மோசடி செய்ய கும்பல் கிளம்பியுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. டேக்ஸ்...
மணப்பெண்களுக்கு வழங்கபட்ட மேக்கப் கிட்டில் இருந்த ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள்! மத்திய பிரதேச திருமண விழாவில் ஏற்பட்ட பரபரப்பு! மத்திய பிரதேச அரசு நடத்திய திருமணவிழாவில் மணப்பெண்களுக்கு வழங்கப்பட்ட கிப்ட் பாக்சில் ஆணுறைகளும் கருத்தடை மாத்திரைகளும்...
பேருந்தில் பெண்ணிடம் சில்மிசம் செய்த வாலிபர் !! அடித்து உதைத்த சக பயணிகள் !! திருப்பூர் இடுவாய் பகுதியை சேர்ந்தவர் ஹேமா. இவரது கணவர் செல்வராஜ் இவர்களுக்கு 8 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது....