பிரபல இசையமைப்பாளர் டிஎஸ்பி மீது பாய்ந்த வழக்கு! ஊ சொல்றியா பாடலையடுத்து எழுந்த புதிய சர்ச்சை!

0
54

பிரபல இசையமைப்பாளர் டிஎஸ்பி மீது பாய்ந்த வழக்கு! ஊ சொல்றியா பாடலையடுத்து எழுந்த புதிய சர்ச்சை!

தமிழ் இசையமைப்பாளர் பொறுத்தவரை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தேவி ஸ்ரீ பிரசாத்.இவரை சினிமா துறையில் செல்லமாக டிஎஸ்பி என்று தான் அழைப்பர்.இவர் தமிழ் சினிமாவில் பல படால்களை இயற்றியுள்ளார்.அதில் சிங்கம் படம் பாடல்கள் பெரியளவில் ஹிட் ஆனது.அந்தவகையில் சமீபத்தில் வெளியான புஷ்பா படம் பாடல் பட்டிதொட்டி எங்கும் பரவியது.

அப்படத்தின் பாடல்களையும் இவரே இசையமைத்தார்.அதில் ஹூ சொல்றியா மாமா பாடல் சில சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.இவருக்கென்று யூடியூப் யில் தனி சேனல் ஒன்று உள்ளது அவ்வபோது அதிலிலும் பாடல்களை இயற்றி அப்லோட் செய்து வருவார்.

Devi Sri Prasad
Devi Sri Prasad

மேலும் இவர் தமிழ் மட்டும் இன்றி பிற மொழிகளிலும் பாடல்களை வெளியிட்டு வருகிறார்.இந்த நிலையில் இவர் சமிபத்தில் ஒரு பாடல் ஒன்றை வெளிவிட்டுள்ளார். அந்த பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி விட்டது. மேலும் இந்த பாடல் மத வன்முறையை ஏற்படுத்தி விட்டது.

இந்த பாடல் வரியில் “ராமா ஹரே ராமா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே” என்று இடம் பெற்று உள்ளது. அதற்கு பெண்கள் ஆபாசமான உடை அணிந்து பாடியுள்ளதாகவும் தெரிகிறது. இதனை பார்த்து கோபம் அடைந்த இந்து சமய மக்கள் இந்த பாடல் இந்து சமய மக்களின் மத உணர்வை புண்படுத்துவதாக ஐதராபாத் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் கராத்தே கல்யாணி ஐதராபாத் சைபர் கிரைம் போலீசில்புகார் அளித்துள்ளார்.இதனை தொடர்ந்து தேவி ஸ்ரீ பிரசாத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

author avatar
CineDesk