ஸ்ரீமுஷ்ணத்தில் அதி நவீன பேருந்து நிலையம் சுமார் 50 லட்சம் செலவில் தொடக்கம்!! பேரூராட்சி மன்ற தலைவர் செல்வி ஆனந்தன் முன்னிலையில் பூமி பூஜை!!

0
108
#image_title

ஸ்ரீமுஷ்ணத்தில் அதி நவீன பேருந்து நிலையம் சுமார் 50 லட்சம் செலவில் தொடக்கம்!! பேரூராட்சி மன்ற தலைவர் செல்வி ஆனந்தன் முன்னிலையில் பூமி பூஜை!!

ஸ்ரீமுஷ்ணத்தில் அதி நவீன பேருந்து நிலையம் சுமார் 50 லட்சம் செலவில் பேரூராட்சி மன்ற தலைவர் செல்வி ஆனந்தன் பூமி பூஜை நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் சுமார் 80 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பேருந்து நிழல் கூடை ஆங்காங்கே உடைந்து காணப்பட்ட நிலையில் ராஜ சபா பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் நிதியிலிருந்து சுமார் 50 லட்சம் செலவில் பேரூராட்சி மன்ற தலைவர் செல்வி ஆனந்தன் இதில் தாய்மார்கள் பயன்பெறும் வகையில் குளிரூட்டப்பட்ட பாலூட்டி அறை அமைக்க சுமார் 50 லட்சம் செலவில் புதிய பேருந்து நிழல் கூடை இன்று பூமி பூஜை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து ஆத்ம குழு தலைவர் தங்க ஆனந்தன் பேராட்சி மன்ற செயல் அலுவலர் பாரதிதாசன் இளம் நிலை பொறியாளர் சம்பந்த நாதன் ஆய்வாளர் விஜயராஜ் சொசைட்டி மெம்பர் தங்க கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஒப்பந்ததாரர் வீரவேல் செல்வகுமார் சதீஷ்குமார் மற்றும் 15 வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

author avatar
Savitha