செல்வம், ஆரோக்கியம் அள்ளி தரும் கருமஞ்சள்! எண்ணற்ற கருமஞ்சளின் பயன் இதோ!

0
487

செல்வம் மற்றும் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கருமஞ்சள் பயன்கள் பற்றி இங்கு காண்போம். வறுமையிலும் பணக் கஷ்டத்தில் இருப்பவருக்கு நல்ல பலனை தரக்கூடியது இந்த கருமஞ்சள்.

 

1. இந்த கரு மஞ்சளை கல்லில் உரசிப் திலகமிட்டு சென்றால் பழங்காலமாக வராத பணமும் வந்து சேரும்.

2. பச்சை பட்டு துணியில் எந்த கருமஞ்சளை சுற்றி தொழில் செய்யும் இடத்தில் வைத்தால் குபேரன் வாசம் செய்வார்.

3. இது வீட்டில் இருந்தால் நீண்ட நாட்களாக தடைப்பட்டுப் போன காரியம் நடக்கும்.

4. குக்குமின் என்ற வேதிப்பொருள் அதிகமாக இருப்பதால் புற்றுநோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

5. ஒரு கிளாஸ் தண்ணீரில் 5 சொட்டு இந்த கருமஞ்சள் நீரை கலந்து குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

6. கருமஞ்சள் பொடியை ஒரு சிட்டிகை எடுத்து பல் துலக்கி வந்தால் பல் ஈறுகளில் வீக்கம் ரத்தம் கசிதல் சரியாகும்.

7. பெண்கள் இந்த கருமஞ்சள் பொடி அல்லது பச்சையாக அரைத்த மஞ்சளை 28 நாட்களுக்கு பூசி வர முகத்தில் கரும்புள்ளி கருந்திட்டுக்கள் அனைத்தும் மறையும்.

8. கால் டீஸ்பூன் கருமஞ்சள் சாறை தேனுடன் கலந்து காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு வரும் பொழுது நுரையீரல் பிரச்சனை நீங்கும். ஆஸ்துமா குணமடையும்.

9. தடைப்பட்ட மற்றும் நாள்பட்ட மாதவிடாய் சீரற்ற மாதவிடாய் அல்சர் போன்ற நோய்களுக்கு இதை கரு மஞ்சளை அரைத்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வர சீரடையும்.

இதுமட்டுமின்றி இந்த மஞ்சளில் காளி மற்றும் கால பைரவர் வாசம் செய்வதால் இதனை வசியம், தன வசியம் போன்ற காரியங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். ஏழரை சனி உள்ளவர்கள் இதனை திலகமாக இடும்பொழுது தாக்கம் குறையும். காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

 

author avatar
Kowsalya