விருதுநகர் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவு. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த ரமேஷ், காரளம் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தனர். அதில்,...
கர்நாகட சட்டப்பேரவையில் சபாநாயகரின் உத்தரவை மீறி டி.கே.சிவக்குமார் பெயரில் சத்தியம்!! சர்ச்சையை ஏற்படுத்திய பதவியேற்பு!! கர்நாகட சட்டப்பேரவையில் சபாநாயகரின் உத்தரவை மீறி டி.கே.சிவக்குமார் பெயரில் சத்தியம் செய்து பதவியேற்றுக் கொண்டுள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில்...
தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும்,படித்தவரும் பொருளாதார நிபுணருமான பி.டி.ஆர் பேசிய ஆடியோவில் உண்மை தன்மை இருப்பதால் தான் அவர் டம்மியான துறைக்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளதாக...
கவர்னர் மாளிகை அருகே ஏராளமான அதிமுகவினர் திரண்டதால் போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது! ஆளுநர் மாளிகை அருகே அதிமுக தொண்டர்கள் பெருமளவில் குவிந்ததால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறைக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு...
கழிவுநீர் தொட்டிகள் மற்றும் பாதாள சாக்கடைகளில் ஏற்படும் இறப்புகளை தடுக்க முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!! கழிவு அகற்றும் பணியில் ஈடுபடுவோர்களை தொழில் முனைவோர்களாக மாற்ற, “அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்” என்ற புதிய திட்டத்திற்கு...
பேஸ்புக் நிறுனத்திற்கு 10725 கோடி அபராதம்! ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி நடவடிக்கை! பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் 10725 கோடி ரூபாய் அபராதம் விதித்து ஐரோப்பிய ஒன்றியம் அதிரடியாக நடவடிக்கை...
திமுக தலைவர்கள் நல்ல சாராயம் விற்கிறார்கள் திமுக உடன்பிறப்புகள் கள்ள சாராயம் விற்கிறார்கள். அடுத்த 10-15 நாட்களில் டாஸ்மாக்கை எப்படி மூடுவது என்பது குறித்தும், அதனால் வரக்கூடிய வருவாய் பற்றாக்குறையை எப்படி ஈடு செய்வது என்பது...
சட்டமன்ற கூட்டத்துடன் மூன்று நாட்கள் நடத்த காங்கிரஸ் திட்டம்! கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி அமைத்துள்ள நிலையில் சபாநாயகர் தேர்வு மற்றும் எம்எல்ஏக்கள் பதவி பிரமாணம் செய்ய ஏதுவாக வரும் 22 ஆம்...
இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பும் வெற்றியும் ஒட்டுமொத்த உலகிற்கே அவசியமானது-குவாட் நாடுகளின் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் உள்ள...
நாகை அருகே அழுகிய நிலையில் பெண் உடல் மீட்கப்பட்ட விவகாரம்: கடந்த 30 ஆம் தேதி காணாமல் போன செவிலியர் சுஷ்மிதா என்பது விசாரணையில் உறுதி: பாலியல் பலாத்காரமா? அல்லது காதல் விவகாரமா? என்ற கோணத்தில்...