அதிமுக தலைமையகத்திலிருந்து ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களால் எடுத்து செல்லப்பட்ட ஆவணங்கள் அதிமுகவினரிடம் ஒப்படைப்பு! சென்னை சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கையெழுத்திட்டு அதிமுக ஆவணங்களை பெற்றுக்கொண்டார். கடந்த ஆண்டு ஜூலை 11-ம்...
கரூர் அருகே 60 அடி ஆழ கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய பசுமாடு!! கரூர் அருகே 60 அடி ஆழ கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய பசுமாடு – தீயணைப்பு மீட்பு படையினர் கயிறு மூலம்...
டிரக்கில் சவாரி செய்த ராகுல் காந்தி!! வைரலாகும் புகைப்படம்!! காங்கிரஸ் முன்னாள் தலைவரும் முன்னாள் எம்பியுமான ராகுல் காந்தி நேற்று அதிகாலை ட்ரக் ஓட்டுனர்கள் சந்தித்து அவர்களோடு கலந்துரையாடியதோடு அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை கேட்டறிந்தார். இதனைத்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசிரியருடன் ஓட்டம் பிடித்த மாணவி போலீசில் தஞ்சம்!! கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் பகுதியில் ஒரு தனியார் பள்ளி பள்ளியில் கிள்ளியூரை சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு...
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்துகளை அரசு ஆய்வகங்களில் பரிசோதனை செய்ய வேண்டும் – மத்திய அரசு!! ஜூன் 1 2023 முதல் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்துகளை ஏற்றுமதி...
மாவட்ட ஆட்சியர் காரை வழிமறித்து தர்ணா போராட்டம்!! தாட்கோ கடன் கொடுக்க வங்கி மறுப்பதாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் பணி நிமித்தமாக வெளியே சென்ற மாவட்ட ஆட்சியர் காரை வழிமறித்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு:- மயிலாடுதுறை மாவட்டம்...
730 கிராம் எடையுடன் பிறந்த ஆண்குழந்தையை தீவிர சிகிச்சையளித்து காப்பாற்றிய மருத்துவர்கள்!! கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில், 730 கிராம் எடையுடன் பிறந்த ஆண்குழந்தையை தீவிர சிகிச்சையளித்து மருத்துவர்கள் காப்பாற்றினர். கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்த பாஞ்சாலி...
திமுக டாஸ்மார்க்கை குறைப்பதாக கூறி புதிய வடிவில் மதுக்கடைகளை திறக்கின்றனர் – தலைவர் ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு! விவசாய பிரிவு நிர்வாகியின் இல்ல திருமண விழா திருச்சி வயலூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது....
சேலத்தில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்கு முயற்சி!! சேலம் வாழப்பாடி பகுதியை சேர்ந்த பொன்னம்மாள் மற்றும் அவரது இரண்டு மகள்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்....
பிறந்த ஒரு நாள் ஆன ஆண் குழந்தை கழுத்து மற்றும் தலையில் காயத்துடன் உயிரிழப்பு – கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை!! திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த ஒரு நாளே ஆன...