டெல்லி திகார் சிறையில் ஒரு குற்றவாளி தூக்கிட்டு தற்கொலை!! டெல்லி மாளவியா நகரில் 2016 இல் நடந்த கொள்ளை வழக்கில் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் அவரை குற்றவாளி என தெரிவித்திருந்தது. 26 வயதான குற்றவாளி சிறை...
கர்நாடகா சட்டமன்றத்தில் முதல் இஸ்லாமிய சமுதாய சபாநாயகர்!! கர்நாடகாவின் 16வது சட்டமன்றத்தின் சபாநாயகர் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யு.டி.காதர் வேட்புமனு தாக்கல் செய்தார். கர்நாடகா சட்டமன்றத்தில் முதல் இஸ்லாமிய சமுதாய சபாநாயகர். கர்நாடக மாநிலத்தின்...
கேரளாவில் 449 இடங்களில் சோதனை- குழந்தைகளுக்கு ஆபாச படங்களை பகிர்ந்த 8 பேர் கைது!! கேரளாவில் சமூக வலைதளங்கள் மூலம் பெண்கள், குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவுகள் கொடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக கேரள போலீசில்...
வருகிறது பாராளுமன்ற தேர்தல் வந்தது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி வி பேட் மிஷின்! பாராளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளதை ஒட்டி வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்ட்ரோல் யூனிட்...
ரூ.2000 நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் எந்த அடையாள சான்றையும் சமர்ப்பிக்க தேவையில்லை!! ரூ.2000 நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் எந்த அடையாள சான்றையும் சமர்ப்பிக்க தேவையில்லை என்ற பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்புக்கு எதிரான ரிட் மனு...
2024 க்குள் ராஜஸ்தானின் சாலைகள் அமெரிக்க சாலை போல் மாறும் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!! ராஜஸ்தான் மாநிலம் அனுமன்கர் மாவட்டத்தில் உள்ள பக்கா சர்ன (Pakka Sarna) கிராமத்தில், சேது பந்தன் திட்டத்தின்...
முதல்வரின் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் போராட்டம்!! முதலமைச்சரின் காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தினை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த கோரி தமிழ்நாடு சத்துணவு...
ஒலிம்பிக் போட்டிகளில் ஸ்குவாஷ் போட்டியை சேர்க்க வேண்டும் என்ற முக்கிய நோக்கத்தை முன் வைத்து சென்னையில் ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன என தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் வரும்...
கோவில் நிலத்தில் அரசு கட்டிடத்தை கட்ட தடை- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!! சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகாவில் கோவில் நிலம் என வகைப்படுத்தப்பட்ட நிலத்தில் அரசு கட்டிடத்தை கட்ட இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை...
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது உயிர் நீத்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி அஞ்சலி! தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது உயிர் நீத்தவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி...