பாளையங்கோட்டை வ உ சி மைதான பார்வையாளர் அரங்கு மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவத்தில் ஒப்பந்தக்காரர் மற்றும் அதிகாரிகளை கைது செய்ய கோரி அதிமுகவினர் 50-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி ஆணையாளர் அறைக்குள் புகுந்து...
எதிர் அணியுடன் நட்பு பாராட்டிய எடியூரப்பா மகன் விஜயேந்திரா! கர்நாடக சட்டமன்றத் கூட்டத்தொடர் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. நேற்று எடியூரப்பா மகன் விஜயேந்திரா கூட்டத்தொடரில் கலந்து கொள்ளாத நிலையில் இன்று கலந்து கொண்டு சட்டமன்ற...
கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர 301466பேர் விண்ணப்பம்!! அரசு பள்ளியில் படித்த மாணவிகள் 54638 விண்ணப்பம். தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 1 லட்சத்து 7ஆயிரத்து 395...
கொரோனாவை விட பெரும் தொற்று வருகின்றது! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது! 2019ம் ஆண்டில் சீனாவில் தொடங்கிய கோவிட்19 தொற்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியது. இதன் தாக்கம் இன்று வரை உள்ளது....
இறுதிப் போட்டியில் தோனியை சந்திக்க விரும்புகிறேன்! குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் பேட்டி! நேற்று அதாவது மே 23ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபையர் சுற்றில் தோற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன்...
நாள் ஒன்றுக்கு 40 ரூபாய் செலவு செய்தால் தான் பள்ளிக்கு செல்ல முடியும் என்பதால் தினந்தோறும் பள்ளிக்கு செல்ல முடியாமல் பழங்குடியின மாணவர்கள் பரிதவிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் பழங்குடியின மாணவர்கள் மனு அளித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில்...
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் மூலம் வெளியிட்ட தேர்வு முடிவில் குளறுபடி இருப்பதாக கூறி விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வருடத்தோடு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட உள்ளதால்...
சேலத்தில் மின் இணைப்புக்காக கண்களில் கருப்புத் துணியை கட்டி போராட்டம்!! சேலத்தில் மின் இணைப்புக்காக மூன்று ஆண்டுகளாக போராடுவதாக கூறி,கண்களில் கருப்புத் துணியை கட்டிக் கொண்டு வந்து போராட்டம் நடத்திய குடும்பம். சேலம் மாவட்ட ஆட்சியர்...
முதல்வர் சித்தராமையாவை விமர்சித்து முகநூலில் பதிவிட்ட அரசு பள்ளி ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே இது அரசின் நடவடிக்கை இல்லை என்றும், துறை விதிமுறைகளை...
மதுபான பாரில் தடவியல் அதிகாரிகள் திடீர் ஆய்வு!! தஞ்சாவூர் கீழ அலங்கம் பகுதியில் மதுபாரில் மதுவாங்கி குடித்த இருவர் உயிரிழந்து உள்ளனர். இந்த உயிரிழப்பு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தடவியல் அதிகாரிகள்...