உத்திரபிரதேச மாநிலத்தின் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டு இருந்ததாக தெரிவித்து அந்த மசூதி இடிக்கப்பட்டது. அது தொடர்பான வழக்கு பலகாலமாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்னர்...
சின்னசேலம் அருகே உள்ள கணியாமூரில் இருக்கின்ற சக்தி மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளியில் படித்த கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த மாணவி ஸ்ரீமதி மரணமடைந்ததை தொடர்ந்து பள்ளி வளாகத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அந்த பகுதியில் இருந்த பொருட்களை அடித்து...
பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்படும் கர்ப்பிணி பெண்களுக்கும் அருவை சிகிச்சை செய்வதற்கும் நோய் தொற்று பரிசோதனை இனிவரும் காலங்களில் கட்டாயம் இல்லை என்று தமிழக பொது சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக மாநில பொது சுகாதாரத்துறை இயக்குனர்...
கோவில்பட்டியில் அதிமுகவைச் சார்ந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, திமுகவில் வாரிசு அரசியல் என்பது காலத்தின் கட்டாயம் உதயநிதி மட்டுமல்ல அவருக்கு அடுத்த வாரிசு வந்தாலும் திமுகவிற்கு...
தமிழ்நாடு முழுவதும் 1200 பகுதிகளில் போராட்டம் நடந்தது. தமிழ்நாடு முழுவதிலும் அடுத்த கட்டமாக தமிழக அரசுக்கு எதிராக 5000 பகுதிகளில் போராட்டம் நடத்த வேண்டும் என முடிவு செய்திருக்கிறோம் என்று பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை...
கோவையில் இருந்து நாகராஜ் என்பவர் தன்னுடைய நண்பரான பாலசுப்பிரமணியம் என்பவருடன் 2 சக்கர வாகனத்தில் திருப்பூர் நோக்கி போய்க் கொண்டிருந்தார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சென்று கொண்டிருந்த சமயத்தில், பின்னால் கொச்சியிலிருந்து தஞ்சாவூர் நோக்கி...
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகில் இருக்கின்ற பல்லவராயன் பத்தை கிராமத்தை சார்ந்தவர் திருச்செல்வம் இவருடைய மனைவி பழனியம்மாள் பழனியம்மாள் கடந்த 23ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில், அதன் பிறகு காணாமல் போனார் என்று...
சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானத்தின் மூலமாக திருச்சிக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின் காட்டூர் அரசு ஆதிதிராவிடர் பெண்கள் பள்ளிக்கு செல்லவிருக்கிறார். அங்கே புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டவும், கணினி மற்றும் அறிவியல் ஆய்வகங்கள் கட்டவும்...
மத்திய அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில், தமிழகத்தில் வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய நுகர்வோர் தங்களுடைய மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் மின் மானியம் பெறுவதற்கு மின் இணைப்பு...
தமிழக பிராமணர் சங்க 13 வது மாநில பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது. அந்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன், மாநில மூத்த ஆலோசகர் ஸ்ரீராமன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சேலம் மாவட்டத் தலைவர்...