உங்கள் வீட்டில் செல்வம் பெருக இதை செய்யுங்கள்..!! பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது நம் முன்னோர் அனுபவ வாக்கு. பல்வேறு பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வாக இருப்பது பணம் மட்டுமே. நம் வீட்டில் பணம் பெருக...
பத்திரம் யார் பெயரில் இருக்கிறது என்பதை இணையத்திலே பார்க்கலாம்! மோசடியை தவிர்த்து நிலம் வாங்க சரியான வழியை தெரிந்து கொள்ளுங்கள்! ஒரு நிலத்தை இன்னொருவரிடம் இருந்து வாங்கும்போது அதில் வில்லங்கம் இல்லாமல் மோசடியை தவிர்த்து நிலம்...
கனவுகள் ஏன் வருகிறது..? கனவு வருவதால் ஏற்படும் ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன..? உலகத்தில் காசு பணம் இல்லாதவர்கள் கூட இருக்கலாம் ஆனால், கனவு வராத ஆட்களே இருக்க முடியாது. கனவு ஏன் வருகிறது, கனவு வருவதற்கான...
சூரிய வழிபாட்டின் தகவலும் அதனால் கிடைக்கும் நன்மைகளும்..!! விடியற்காலை நீராடலை முடித்துவிட்டு காலைக் கதிரவனை வழிபடுவது தமிழரின் பாரம்பரிய வழிபாட்டு முறையில் ஒன்றாகும். இயற்கையின் வழிபாட்டில் முதல் மற்றும் முக்கிய வழிபாடு சூரிய வழிபாடாகும். இதனால்...
பெண்களை வசீகரித்து பெஸ்ட்டி பாயாக மாறும் ஆண்கள்; பெண்கள் விரும்புவது என்ன தெரியுமா..? பெரும்பாலும் ஆண்களை தேர்வு செய்வதில் பெண்கள் வல்லவர்கள் என்பது உண்மைதான் ஆனால், ஒரு பெண்ணுக்கு ஆணிடம் என்னென்ன பிடிக்கும் என்பதை எல்லா...
மறதி நோயால் அவதிப்படுகிறீர்களா.? இதோ உங்களுக்கான உடனடி தீர்வு! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!! மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும் கோளாறுகளை வெளிப்படுத்தும் அறிகுறிகளின் தொகுப்பே மறதிக்கோளாறு என்று கூறப்படுகிறது. மறதி என்பது ஒரு நோயே அல்ல, என்று...
அயாத்திதாசர் மற்றும் இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரின் நேரடி வாரிசான ரேவதி நாகராஜன் என்பவர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது; எனது இரு மகள்களுக்கும் திருமணம் ஏற்பாடு செய்திருந்த நிலையில், மோடி அறிவித்த பண...
இந்தியாவில் கொரோனா பாதிப்பின் காரணமாக மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. இதன்பின்னர் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்திய காரணத்தால் திட்டமிட்டபடி ஐபிஎல் தொடர் நடைபெறவில்லை. மேலும் செப்டம்பரில் போட்டியை...
தமிழ்நாட்டில் கொரோனாவின் பாதிப்பு தினசரி தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா நோய்த் தொற்று...
விவசாயம் செய்ய பணம் இல்லாத காரணத்தால் மாடுகளுக்கு பதிலாக தனது மகள்களையே ஏரில் பூட்டி உழுத பரிதாய சம்பவம் நடந்துள்ளது. ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் சமீப நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால்...