அடுத்த மாதம் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மின் வாரியத்தில் ஏற்பட்ட நெறுக்கடியை சாமாளிக்க வேண்டி மின்கட்டணத்தை உயர்த்த முடிவு செய்த தமிழக மின் வாரியம் சென்ற ஆண்டு ஜூலை மாதம் மின்சார...
பீட்ரூட்டை உணவில் சேர்த்துகொளவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஆனால், குழந்தைகளை காய்கறிகளை சாப்பிட வைப்பது தாய்மார்களுக்கு சவாலான விஷயமாக இருக்கிறது.அதனால், அவர்களுக்காக சூப்பர் பீட்ரூட் கட்லெட் செய்து கொடுக்கலாம். குழந்தைகளை கவரும் வகையில் சூப்பர்...
என் கணவரை பழிவாங்க பொய் புகார் கூறுவதாக பாலியல் புகாருக்கு உள்ளான கலாஷேத்ரா பேராசிரியர் மனைவி தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மையூரில் மத்திய அரசின் கலாச்சார துறையின் கீழ் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா அறகட்டளையில் பரதம் இசை...
தலைநகர் டெல்லியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தினம் தினம் அதிகரித்து வருகிறது. பல நேரங்களில் இது போன்ற குற்றங்களில் ஈடுபவடுவது சிறார்களாக இருப்பது அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது. அப்படி ஒரு சம்பவம் டெல்லியில்...
கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டம், தேவனாங்காவ் கிராமத்தில் வசித்து வருபவர் சித்தப்பா பூசாரி. இவருக்கு பாக்கியஸ்ரீ என்ற மகளும் லிங்கப்பா என்ற மகனும் உள்ளனர்.பாக்கிய ஸ்ரீ அதே பகுதியை சேர்ந்த சங்கரப்பா என்பவரை காதலித்து வந்துள்ளார்....
மகள் வயது பெண் காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண்ணை கொலை செய்து விட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், மயிலாடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் துரைக்கண்ணு (35). இவர் அதே...
காதலை ஏற்காததால் பெண்ணை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் வசித்து வருபவர் தீபா. இவர் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காராக பணியாற்றி வருகிறார். திருமணம் செய்து கொள்ளாமல் தனியே...
கியாஸ் விலை உயர்ந்த நிலையில் மணமக்களுக்கு திருமணப்பரிசாக மண் அடுப்பு, சாணி வறட்டி, விறகு ஆகியவற்றை அன்பளிப்பாக அளித்தனர். திருமணத்திற்கு வரும் நண்பர்கள் தங்களால் முடிந்த அன்பளிப்பை அளித்து செல்வர். அதிலும் சிலர் வித்யாசமான பரிசை...
ரீல்ஸ் எடுக்க சென்ற இடத்தில் இளம்பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைதளங்களில் பிரபலமடைய பொது இடங்களில் ரீல்ஸ் செய்து போடுவதை 2k கிட்ஸ் வழக்கமாக கொண்டுள்ளனர். பெரும்பாலும் சாலைகளில் அவர்கள் செய்யும் ரீல்ஸ்கள் பொதுமக்களுக்கு...
மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று தெலுங்கானாவில் உள்ள பெண் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று உலகமெங்கிலும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டப்பட்டு வருகிறது. பல நாடுகளிலும் கொண்டாட்டடங்கள் கலைகட்டி வருகின்றன. பெண்கள் தினத்தில் அவர்களின்...