நிர்வாணமாக மரத்தில் தொங்கிய தனியார் ஊழியர்! கள்ள காதலியின் மகளை அடைய நினைத்ததால் கூட்டு சேர்ந்து செய்யப்பட்ட கொடூர கொலை! கலபுரகி மாவட்டம் கமலாபுரா தாலுகா நவதகி கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா. இவர் ஒரு தனியார்...
26 வயது நர்சிங் மாணவிக்கு 22 வயது ஜூனியர் தந்த பாலியல் தொல்லை! அச்சுறுத்தும் வகையில் 100 பக்க காதல் கடிதம்! இங்கிலாந்தின் ஹெட்டிங்டனில் செயல்பட்டு வரும் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு புரூக்ஸ் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் 22...
கணவன் மனைவி இடையே சென்ற காவலர்! அதனால் அவரது சட்டையை கிழித்து கணவன் அராஜகம்! திருவேற்காடு செல்லியம்மன் நகரைச் சேர்ந்தவர் தேவி. தனது கணவன் கார்த்திக் குடி போதையில் தன்னை அடித்து, கொடுமைப்படுத்துவதாக நேற்றிரவு திருவேற்காடு...
சட்டை இறுக்கம் என பள்ளி மாணவனை துவைத்து எடுத்த ஆசிரியர்! பலத்த காயங்களோடு அரசு மருத்துவமனையில் அனுமதி! கோவையில் பரபரப்பு! கோவை கணபதியைச் சேர்ந்த 16 வயது மாணவர் ஒருவர். அதே பகுதியில் உள்ள தனியார்...
மாரடோனா கையெழுத்திட்ட கைக்கடிகாரத்தை திருடிய இந்தியர்! கால்பந்து போட்டிகளில் ஜாம்பவானான திகழ்ந்த டேய்கோ மாரடோனாவிற்கு சொந்தமான பாரம்பரிய கைக்கடிகாரம் ஒன்று துபாயில் உள்ள விற்பனை நிலையத்தில் இருந்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருடு போய்விட்டது....
திட்டமிடாத இடத்தில் சொந்த தேவைக்காக ரயிலை நிறுத்திய ஓட்டுனர்! வைரல் வீடியோ! அதனால் அவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! பாகிஸ்தானின் லாகூரில் இருந்து தெற்கே கராச்சியை நோக்கி இன்டர்சிட்டி ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த...
57 வயதில் 7 வது குழந்தைக்கு தந்தையான பிரதமர்! அதுவும் மூன்றாவது மனைவியா? இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் அவரது மூன்றாவது மனைவி கேரி என்ற அந்த தம்பதிகளுக்கு இரண்டாவது பெண் குழந்தை தற்போது பிறந்துள்ளது....
விபத்தில் உயிரிழந்த தனி பிரிவு பாதுகாப்பு அதிகாரிக்கு நிவாரண தொகையாக ஆந்திர அரசு அறிவித்த 50 லட்சம்! நீலகிரி மாவட்டத்தில், குன்னூர் காட்டேரி பகுதியில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ராணுவ விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று...
வீட்டில் ஏற்பாடு செய்த தடபுடல் திருமணம்! மாப்பிள்ளை இருந்த நிலைமையை பார்த்து முகத்தில் அறைந்து இளம்பெண் செய்த செயல்! மாப்பிள்ளை குடிபோதையில் இருந்ததன் காரணமாக மணப்பெண் மாலையை கழற்றி வீசி திருமணம் வேண்டாம் என்று சொன்ன...
தலைமை செயலகத்தில் இருந்து வெளிவந்த திடீர் அறிவிப்பு! ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு இதுவே கடைசி நாள்! தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் பணியில்...