மாட்டையும் மதத்தையும் வைத்து மட்டும் தான் அரசியல் செய்கின்றார்கள் – பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி குற்றச்சாட்டு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற என்ஐஏ சோதனை நிறைவு பெற்றுள்ளது.5...
வாலிபர் கொலை வழக்கில் மறைந்திருந்த குற்றவாளிகளை சுற்றி போலீசார் வளைத்து கைது தஞ்சை மாவட்டம் பள்ளி அக்காரம் வாலிபர் கொலை வழக்கில் மறைந்திருந்த குற்றவாளிகளை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர் தஞ்சை மாவட்டம் திருவையாறு...
அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை அடித்து மிரட்டல் விடுத்த 3 பேர் கைது ஓமலூர் அருகேயுள்ள பொட்டியபுரம் கிராமத்தின் வழியாக இரவில் வந்த அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை ரவுடிகள் அடித்து தாக்கி...
மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து இறந்த ஆறு வயது ஆண் காட்டு யானை நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பிதர்காடு பகுதியில் நாள்தோறும் ஒரு மூன்று காட்டுயானைகள அந்தப் பகுதிகளில்...
கஞ்சா போதையில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பொது மக்கள் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பேருந்தில் பெண்மணியிடம் கஞ்சா போதையில் தவறாக நடந்து கொண்ட இளைஞரை அப்பகுதி பொதுமக்கள்...
கிராம மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த கரடி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் கிராம மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். நெல்லை மாவட்டம்...
சென்னை அரும்பாக்கம் பெடரல் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகள் 6 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி பெட்ரோல் வங்கியில் 32 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது....
சச்சின் டெண்டுல்கரின் ஆம்லெட் போடும் வீடியோ இணையத்தில் வைரல் சச்சின் டெண்டுல்கரின் ஆம்லெட் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சச்சின் டெண்டுல்கருக்கு கிரிக்கெட்டைப் போல வேறு என்ன பிடிக்கும் என்று கேட்டால், சந்தேகத்திற்கு இடமின்றி...
கோவையில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா தேசிய செயற்குழு உறுப்பினர் வீட்டில் அதிரடி சோதனை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஎப்ஐ அமைப்பு சேர்ந்தவர்கள் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டும் சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால்...
தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட கால சம்ஹார மூர்த்தி சிலையை மீட்பதற்கு அமெரிக்காவில் உள்ள ஏல நிறுவனத்திற்கு சிலை...