“களை எடுக்க ஏக்கருக்கு 8 ரூபாய் மட்டுமே” அசத்தும் அக்ரி ஈசி இயந்திரம்! வேளாண் பணிகளை எளிதாக்கும் வகையில் கோவையில் அக்ரி ஈசி எனும் விவசாய இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய நவீன காலகட்டத்தில் நிலங்களில்...
“ஆட்சிகளை கவிழ்க்கவே ஆளுநர்களை பயன்படுத்துகிறார்கள்”: ஒன்றிய அரசு மீது சீதாராம் யெச்சுரி கடும் விமர்சனம்! பாரதி ஜனதா கட்சி ஆட்சி செய்யாத மாநிலங்களில் அரசுகளை கவிழ்ப்பதற்காகவே ஆளுநர்களை பயன்படுத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்...
சென்னையில் இருந்து செல்லும் 8 விமானங்கள் ரத்து! மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து மதுரை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் எட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று அதிகாலை 4:55 மணிக்கு...
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 7-ஆம் தேதி தொடக்கம்: ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார்! நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் ஏழாம் தேதி தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்...
கொட்டி தீர்க்கும் கனமழை: 2-வது நாளாக தத்தளிக்கும் மக்கள்! மழை நீரில் மிதக்கும் சிதம்பரம்! வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் சிதம்பரத்தில் நேற்று அதிகாலை வரை 30 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கனமழை கொட்டி தீர்த்துள்ளதால்...
கர்நாடகாவின் 67வது உதய தின விழா: புனித் ராஜ்குமாருக்கு “கர்நாடக ரத்னா விருது”! ஜாதி, மதபேதமின்றி அனைவரும் ஒற்றுமையுடனும், சகோதரத்துவமுடன் வாழ வேண்டும் என கர்நாடக உதய தின விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். கர்நாடகாவில்...
பிரதமரின் தமிழக பயணம் குறித்து ட்விட்டரில் பதிவு: பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவருக்கு சம்மன்! பாஜக மாநில தொழில்நுட்ப தலைவர் நிர்மல் குமாருக்கு மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். தமிழக அரசு...
தொடர்மழைக்கும் மத்தியில் நிகழ்ந்த சில சுவாரசிய சம்பவங்கள்! மழை படுத்தும் பாடு! சென்னை குரோம்பேட்டையில் பிராட்வேக்கு சென்ற பேருந்துக்குள் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். பைப்பிள் தண்ணீர் கொட்டுவது போன்று வழிந்த...
இந்தியன் 2 படத்தில் நடிக்கும் யுவராஜ் சிங்கின் தந்தை! இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு! இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தையுமான முன்னாள் கிரிக்கெட் வீரருமான யோகராஜ் சிங், சங்கர் இயக்கம் “இந்தியன் 2”...
காலையில் எழுந்தவுடன் இந்த தவறை செய்யாதீர்கள்! அதிகாலையில் எழுவதை தவிர்த்து விட்டு நீண்ட நேர உறக்கம் கொள்வது உடலுக்கும் மனதிற்கும் சோம்பலை தரும். நாம் பல் துலக்குவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்வது வழக்கமாகிவிட்டது. ஆனால்...