பெண் கான்ஸ்டபிள் கணவர் செய்த கொடூரம்! கொந்தளித்த பொதுமக்கள்!

0
65
Atrocities committed by female constable husband! Turbulent public!
Atrocities committed by female constable husband! Turbulent public!

பெண் கான்ஸ்டபிள் கணவர் செய்த கொடூரம்! கொந்தளித்த பொதுமக்கள்!

உதிரப்பிரதேச மாநிலத்தில் அம்மா மற்றும் இரண்டு குழந்தைகள் உள்பட மூவரையும் பெண் கான்ஸ்டபில் கணவர் எரித்து கொன்ற சம்பவம் மகளிடையே பெரும் கோவத்தை உண்டாகியுள்ளது.

கார்ப்பரேட்டர் ஜிஜெந்தர மனைவி அர்ச்சனா வயது (29) அவரது மகள் அக்ஷிதா வயது (5) மற்றும் 15 மாதம் மகன் ஹனு.இவர்கள் மூவரும் வீட்டினுள் இருக்கும் போது பக்கத்து வீட்டில் இருக்கும் கான்ஸ்டபிள் கணவர் பெட்ரோல் ஊற்றி எரித்ததுள்ளார்.காற்பரேட்டர் மனைவி சமலயரையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் இவரது மகனுள் மகளும் மற்றொரு அறையில் விளையாடி கொண்டிருந்தனர்.

இதனையடுத்து அங்கு வந்த கான்ஸ்டபில் கணவன் அவனேஷ் குழந்தைகள் மற்றும் அவரது அம்மா அர்ச்சனா ஆகியோரை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.இவர்கள் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் இவரது கணவர் ஜிஜெந்திர இவர்களை தனியார் மருத்துமனையில் சேர்த்தனர்.அதன்பின் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

எரிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.இதனையடுத்து உயிருக்கு போராடி வந்த அர்சானாவும் துரதிஷ்டவசமாக உயிர் இழந்தார்.இவர்கள் மூவரையும்  உயிருடன் எரித்து கொன்ற கான்ஸ்டபில் கணவன் அவனேஷ் அவர்களை எரித்து விட்டு தப்பி சென்று ஓட முயன்ற போது எதிரே வந்த வாகனம் மீது மோதி தலையில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் கான்பூர் தேஹாத் மற்றும் கேசவ் குமார் சாவுத்ரி விசாரித்து வருகிறார்.சட்டம் தங்கள் கையில் உள்ளது என நினைத்து இவ்வாறு கொடுமைகள் செய்யும் குற்றவாளிகளுக்கு அதே சட்டம் தக்க தண்டனையை கொடுக்க வேண்டும்.