நொடியில் மூட்டு வலியை போக்கும் அற்புத தைலம்.. இனி செலவு செய்ய தேவையில்லை வீட்டிலேயே செய்யலாம்!!

0
153
#image_title

நொடியில் மூட்டு வலியை போக்கும் அற்புத தைலம்.. இனி செலவு செய்ய தேவையில்லை வீட்டிலேயே செய்யலாம்!!

நம்மில் பலருக்கு மூட்டு வலி என்பது தீராத நோயாக இருக்கும். எத்தனையோ வைத்தியங்கள், மருந்துகள் பயன்படுத்தி பார்த்தும் கேட்காமல் இருக்கும் மூட்டு வலியை தீர்க்க இந்த பதிவில் அற்புதமான மருந்தை தயார் செய்வது பற்றி பார்க்கலாம்.

மூட்டு வலி தைலம் செய்ய தேவையான பொருட்கள்:

* வேப்ப எண்ணெய்
* கிச்சலிக் கிழங்கு

செய்முறை:

முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தில் 250மிலி வேப்பெண்ணெய் ஊற்ற வேண்டும். அடுத்து வேப்பெண்ணெயுடன் கிச்சலிக் கிழங்கை தட்டி அதில் சேர்க்க வேண்டும். கிச்சலி கிழங்கு சேரக்கப்படுவதால் வேப்பெண்ணெயின் வாசம் மாறுகின்றது.

கிச்சலிக் கிழங்கு பொறியும் வரை எண்ணெயில் இருக்க வேண்டும். வெள்ளை நிறத்தில் இருக்கும் கிழங்கு சிவப்பு நிறமாகும் வரை எண்ணெயில் இருக்க வேண்டும். பிறகு இந்த எண்ணெயை இறக்கி ஆறிய பிறகு வடிகட்டி எடுத்துக் ஒரு பாட்டிலில் ஊற்றி கொள்ள வேண்டும். பிறகு இதை முழங்காலில் தேய்த்து விடலாம். தொடர்ந்து இதை பயன்படுத்தினால் முழங்கால் வலி சரியாகும்.

வேப்ப எண்ணெய் சாதாரணமாகவே பயன்படுத்தினால் மூட்டு வலியை சரி ஆகும். இதனுடன் கிச்சலிக் கிழங்கையும் சேர்த்து எண்ணெய் தயாரித்து முழங்கால் வலிக்கு பயன்படுத்தலாம்

author avatar
Savitha