லெபனான் நாட்டிற்க்கு தேடி வரும் உதவிகள்

0
70

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் நடந்த வெடிப்பில் உலகம் முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த விபத்தில்  150 பேர் இறந்தனர். ஆயிரம் பேருக்கு மேல் காயமடைந்தனர். இந்த நிலையில் உலக நாடுகள் பலவற்றிலிருந்து லெபனானுக்கு பல்வேறு வகைப்பட்ட உதவிகள்  சேர்ந்தவண்ணம் உள்ளன. இந்த வெடி விபத்தானது மனித வரலாற்றிலேயே மிகவும் மோசமானது.

author avatar
Parthipan K