படிக்கும் வயதில் கர்ப்பமான இளம்பெண்!.. கருக்கலைப்பு முயற்சியால் பலிபோன உயிர்!..

0
123
A teenage girl who got pregnant at the age of studying!
A teenage girl who got pregnant at the age of studying!

படிக்கும் வயதில் கர்ப்பமான இளம்பெண்!.. கருக்கலைப்பு முயற்சியால் பலிபோன உயிர்!..

உத்தர பிரதேசம் மாநிலத்தில் 22 வயது இளம்பெண் வாரணாசி நகரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியே சென்றார்.பிறகு அவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.

இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. அந்த தகவலில் இளம்பெண்ணுக்கு ஏற்கனவே 28 வயது டிரைவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை டிரைவர் பலாத்காரம் செய்துள்ளார்.இதனால் அவர் 5 மாத கர்ப்பிணியாகாவுள்ளார்.சிறுமி கற்பமானத்தை அடுத்து கருவை கலைக்க தொடர்ந்து அவர்  வற்புறுத்தியுள்ளார்.

அதன்படி அவரை வாரணாசியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு டிரைவர் அழைத்து சென்றுள்ளார். சில மருந்துகளை கொடுக்க முயற்சித்ததில் சிக்கல் ஏற்பட்டதால் மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அவர்கள் சென்றுள்ளனர்.

அங்கு கருக்கலைப்பு சிகிச்சையில் அந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதை மறைக்க முயன்ற டிரைவர் அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை உள்ளது.

author avatar
Parthipan K