கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்!

0
262
#image_title

கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்!

தூத்துக்குடி மாவட்டம் முறப்பாடு அருகே கிராம நிர்வாக அலுவலர் நூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பமாக கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் நூர்து பிரான்சிஸ் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பேசிய ஆடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

அந்த ஆடியோவில் கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் நூர்து பிரான்சிஸ் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் எனவே தனக்கு பணிமாறுதல் செய்து தரும்படி ஏற்கனவே ஆர்.டி.ஓ-விடம் கேட்டதாகவும் ஆனால் அவருக்கு பணி மாறுதல் வழங்கப்படவில்லை.

பணி மாறுதல் வழங்கி இருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது என்று கிராம நிர்வாக சங்க பொருளாளர் பாலமுருகன் என்பவரிடம் தூத்துக்குடி மறவன்மடம் கிராம நிர்வாக அலுவலர் பிரேமலதா என்பவர் பேசி ஆடியோ அனுப்பி இருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

author avatar
Savitha