ஒரு மூடி ஆல்கஹால் போதும் மூன்றே நாளில் ஆஸ்துமா பிரச்சனையை விரட்டி விடலாம்!!

0
197
#image_title

ஒரு மூடி ஆல்கஹால் போதும் மூன்றே நாளில் ஆஸ்துமா பிரச்சனையை விரட்டி விடலாம்!!

ஆஸ்துமா ஏற்பட்டுவிட்டால் நம் சுவாசிக்கும் பாதையில் வீக்கம் ஏற்பட்டு ஒருவித சுவாச கோளாறு உண்டாக்கும். இதனால் சளி உண்டாகும் சுவாசப் பிரச்சனை ஏற்படும். தற்பொழுது சிறு வயது பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படுகிறது.

அது மட்டும் இன்றி நமது வீட்டில் அல்லது பெற்றோர்களுக்கும் ஆஸ்துமா இருந்தால் விரைவில் அவர்களது குழந்தைக்கு உண்டாக அதிக வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் போதும்.

தேவையான பொருட்கள்:

முட்டை

தேன்

சிருங்கி பர்பம் (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)

செய்முறை:

முதலில் ஒரு கிளாஸ் அளவு தண்ணீரை கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அந்த கொதிக்கும் பச்சை முட்டையின் வெள்ளை கருவை சேர்க்க வேண்டும். இந்த நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சிருங்கி பர்பத்தை சேர்க்க வேண்டும்.

பின்பு அதனுடன் ஒரு ஸ்பூன் தேனையும் சேர்க்க வேண்டும். பின்பு இறுதியாக ஒரு சிறிய மோடி அளவு ஏதேனும் ஒரு ஆல்கஹால் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இது மருத்துவ ரீதியாக ஒரு சிறிய மூடி சாப்பிடுவதால் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை சேர்க்க பிடிக்காதவர்கள் அப்படியே விட்டுவிடலாம். இதனை வாரத்தில் மூன்று நாட்கள் எடுத்து வர ஆஸ்துமா என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகும்.